அழகான பதிவு. அழகான குடும்பம்.ஸ்கைப்பில் பேசிக் கொள்ளும் காட்சி அழகு. கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல்.ஏதோ காரணத்துக்காக பிரிஞ்சி இருக்காங்ன்னு தெரியுது.இரண்டு பேருக்கிடையே சண்டை இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதி.
பிரணவ் அப்படியென்ன சீக்ரெட் வேலை பார்க்கிறான்.போலீஸா டிடெக்டிவா.இந்துமதி நல்லவளா கெட்டவளா
ராகவ் பாவம்.இந்து அவனை இப்படி டேமேஜ் பண்ணிட்டாளே
Nandri Chithu...
Pranav parkara velai thaney romba secret ah vaichiruka solliyirukan pa athan sollalai...