E23 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis....இப்போவாது அஷோக் உண்மை சொல்லி இருக்கலாம்.....சுதா நிம்மதியாக இருப்பாள்... ஆனால் இனி மேல் எல்லாவற்றையும் அஷோக் சரி செய்வான....
puriyala... enna உண்மை பா?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அவனின் கம்பெனி details.... சுதா விற்கு சுசி யின் business மட்டும் தான் தெரியும்...
illa Janavi.. அவன் சொல்லர மாதரி எடுத்திட்டு போகல கதைய. அதுக்கு தான் முதல்ல இருந்தே அவன் பெயர் கூட அவளேயே கண்டுபிடிக்க விட்ட மாதரி கொண்டு வந்தேன். அதனாலா தான் 'நீங்க சொல்ல கூடாது.. நானே கண்டுபிடிப்பேன்'னு சுதா சொல்லர மாதரி கதை வந்தது.
அவன தெரியாமலே அந்த கம்பனி பாஸ் மேல அவளுக்கு ஏற்படுர அபிப்பிராயம் கதைக்கு அவசியாம்.. அதனால அவன் சொல்ல மாட்டான். அது தெரியும் போது கதையோட அதுத்த பூகம்பம் வெடிக்கும் :)
 

Janavi

Well-Known Member
illa Janavi.. அவன் சொல்லர மாதரி எடுத்திட்டு போகல கதைய. அதுக்கு தான் முதல்ல இருந்தே அவன் பெயர் கூட அவளேயே கண்டுபிடிக்க விட்ட மாதரி கொண்டு வந்தேன். அதனாலா தான் 'நீங்க சொல்ல கூடாது.. நானே கண்டுபிடிப்பேன்'னு சுதா சொல்லர மாதரி கதை வந்தது.
அவன தெரியாமலே அந்த கம்பனி பாஸ் மேல அவளுக்கு ஏற்படுர அபிப்பிராயம் கதைக்கு அவசியாம்.. அதனால அவன் சொல்ல மாட்டான். அது தெரியும் போது கதையோட அதுத்த பூகம்பம் வெடிக்கும் :)
இன்னுமா....:rolleyes::rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top