puriyala... enna உண்மை பா?Dear sis....இப்போவாது அஷோக் உண்மை சொல்லி இருக்கலாம்.....சுதா நிம்மதியாக இருப்பாள்... ஆனால் இனி மேல் எல்லாவற்றையும் அஷோக் சரி செய்வான....
puriyala... enna உண்மை பா?Dear sis....இப்போவாது அஷோக் உண்மை சொல்லி இருக்கலாம்.....சுதா நிம்மதியாக இருப்பாள்... ஆனால் இனி மேல் எல்லாவற்றையும் அஷோக் சரி செய்வான....
அவனின் கம்பெனி details.... சுதா விற்கு சுசி யின் business மட்டும் தான் தெரியும்...puriyala... enna உண்மை பா?
illa Janavi.. அவன் சொல்லர மாதரி எடுத்திட்டு போகல கதைய. அதுக்கு தான் முதல்ல இருந்தே அவன் பெயர் கூட அவளேயே கண்டுபிடிக்க விட்ட மாதரி கொண்டு வந்தேன். அதனாலா தான் 'நீங்க சொல்ல கூடாது.. நானே கண்டுபிடிப்பேன்'னு சுதா சொல்லர மாதரி கதை வந்தது.அவனின் கம்பெனி details.... சுதா விற்கு சுசி யின் business மட்டும் தான் தெரியும்...
Thanks dear BenoydonSo lovely update .
இன்னுமா....illa Janavi.. அவன் சொல்லர மாதரி எடுத்திட்டு போகல கதைய. அதுக்கு தான் முதல்ல இருந்தே அவன் பெயர் கூட அவளேயே கண்டுபிடிக்க விட்ட மாதரி கொண்டு வந்தேன். அதனாலா தான் 'நீங்க சொல்ல கூடாது.. நானே கண்டுபிடிப்பேன்'னு சுதா சொல்லர மாதரி கதை வந்தது.
அவன தெரியாமலே அந்த கம்பனி பாஸ் மேல அவளுக்கு ஏற்படுர அபிப்பிராயம் கதைக்கு அவசியாம்.. அதனால அவன் சொல்ல மாட்டான். அது தெரியும் போது கதையோட அதுத்த பூகம்பம் வெடிக்கும்
அதுகுள்ள பயந்திட்டா எப்படி?இன்னுமா....
போன அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் எழுதியிருக்கேன், ஷோபா டியர்padichitu sollunga.. waiting