இங்கே இருந்தவரைக்கும்
நல்லவனாக இருந்த தீபக்
வெளிநாட்டுக்கு போனதும்
மாறிட்டானே
வெளிநாட்டில் கேட்க ஆளில்லாத
சுதந்திரம் காரணமா?
இல்லை பெற்றோரின் கண்டிப்பு இல்லாததாலா?
சுதா, தீபக் இருவருக்கும்
நிச்சயதார்த்தம் நடக்கவில்லையா?
திருமணத்திற்கு பேசிய
மாமன் மகளை மறந்து
போகும் அளவுக்கு தீபக்குக்கு
போதை மயக்கமா?
பொய்யில் ஆரம்பிக்கும் செயல்
எப்பொழுதுமே நன்மையைத்
தருவதில்லை
குரு/பேராசிரியரிடம் பொய்
சொல்லி வெளியே சென்ற
சுதாவுக்கும் பிரச்சனைதானே
வந்திருக்கு, ஷோபா டியர்?
வெளிநாட்டுக்கு போய்ட்டு வர பாதியும் இப்படி தான் திரும்பி வருது. mostly because நீங்க சொன்ன மாதரி.. கேட்க ஆள் இல்ல.. கை நிறைய காசு.. வேண்டாத நட்பு!
இப்போ எல்லாம் எவன் நிச்சயத்துக்கு வரான்? வெரும் பொண்ணும், பெர்த்தவங்களும் போதுமா இருக்கு. எனக்கு கூட இது ஒரு பெரிய சந்தேகம்.. ஏன் அப்படி? இப்போ தான் இந்த trenda? illa முன்னல்லாம் கூட இப்படி தானானு!
பொய் சொல்லரது தப்பு தான்! ஆனா அவ வராம போயுருந்தா.. அவன் லட்சணம் தெரியாமலே போயுருக்குமே..