E21 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இங்கே இருந்தவரைக்கும்
நல்லவனாக இருந்த தீபக்
வெளிநாட்டுக்கு போனதும்
மாறிட்டானே
வெளிநாட்டில் கேட்க ஆளில்லாத
சுதந்திரம் காரணமா?
இல்லை பெற்றோரின் கண்டிப்பு இல்லாததாலா?

சுதா, தீபக் இருவருக்கும்
நிச்சயதார்த்தம் நடக்கவில்லையா?
திருமணத்திற்கு பேசிய
மாமன் மகளை மறந்து
போகும் அளவுக்கு தீபக்குக்கு
போதை மயக்கமா?

பொய்யில் ஆரம்பிக்கும் செயல்
எப்பொழுதுமே நன்மையைத்
தருவதில்லை
குரு/பேராசிரியரிடம் பொய்
சொல்லி வெளியே சென்ற
சுதாவுக்கும் பிரச்சனைதானே
வந்திருக்கு, ஷோபா டியர்?

வெளிநாட்டுக்கு போய்ட்டு வர பாதியும் இப்படி தான் திரும்பி வருது. mostly because நீங்க சொன்ன மாதரி.. கேட்க ஆள் இல்ல.. கை நிறைய காசு.. வேண்டாத நட்பு!

இப்போ எல்லாம் எவன் நிச்சயத்துக்கு வரான்? வெரும் பொண்ணும், பெர்த்தவங்களும் போதுமா இருக்கு. எனக்கு கூட இது ஒரு பெரிய சந்தேகம்.. ஏன் அப்படி? இப்போ தான் இந்த trenda? illa முன்னல்லாம் கூட இப்படி தானானு!

பொய் சொல்லரது தப்பு தான்! ஆனா அவ வராம போயுருந்தா.. அவன் லட்சணம் தெரியாமலே போயுருக்குமே..
 

banumathi jayaraman

Well-Known Member
வெளிநாட்டுக்கு போய்ட்டு வர பாதியும் இப்படி தான் திரும்பி வருது. mostly because நீங்க சொன்ன மாதரி.. கேட்க ஆள் இல்ல.. கை நிறைய காசு.. வேண்டாத நட்பு!

இப்போ எல்லாம் எவன் நிச்சயத்துக்கு வரான்? வெரும் பொண்ணும், பெர்த்தவங்களும் போதுமா இருக்கு. எனக்கு கூட இது ஒரு பெரிய சந்தேகம்.. ஏன் அப்படி? இப்போ தான் இந்த trenda? illa முன்னல்லாம் கூட இப்படி தானானு!

பொய் சொல்லரது தப்பு தான்! ஆனா அவ வராம போயுருந்தா.. அவன் லட்சணம் தெரியாமலே போயுருக்குமே..
முன்னாடி நிச்சயதார்த்ததையும்
ஒரு பெரிய விழாவாகத்தான்
செய்தாங்க
மாப்பிள்ளை பையனும் வந்து
மோதிரம் போட்டு இவர்களைப்
போட்டோ பிடித்துன்னு ஏக
அமர்க்களப்படுத்துவாங்க
ஆனால் அதிலும் வில்லங்கம்
வருமே
நிச்சயத்திற்குப் பிறகு பையனைப்
பற்றி ஏதாவது தப்பாக தெரிய
வந்து வேற மாப்பிள்ளை
பார்த்தாலும் போட்டோவை
வைத்து பழைய மாப்பிள்ளைப்
பிரச்சனை பண்ணுவான்
 

Saroja

Well-Known Member
இவ்வளவு மோசமான நிலைக்கு வந்து விட்டான்
அடையாளம் தெரியாதபடி போதையா
சுதா இப்ப தப்பிச்சுட்டா ஆனா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு மோசமான நிலைக்கு வந்து விட்டான்
அடையாளம் தெரியாதபடி போதையா
சுதா இப்ப தப்பிச்சுட்டா ஆனா
சரியா சொன்னீங்க.. இப்போ தப்பிச்சுட்டா.. ஆனா தப்பிக்கல. அவன் வீட்டுல தானே இருக்கா.. இனி மேல் தான் அவனுக்கு அவள மறக்கமுடியாதே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top