Nice update...மனோவை பார்த்தால் பாவமாக இருக்கு.யாருமில்லாமல் தனியே மாளிப்பது கஷ்டம் தான்.அதுவும் க்ரீச்சில் விடும்போது உள்ள உர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க. ஒரு பெண் தனியே வாழும் போது அவளின் நடத்தை பற்றி தப்பாக சொல்ல ஒரு வம்பு கூட்டம் கண்டிப்பாக இருக்கும்.அப்படிப்பட்ட ரஞ்சனிம்மாவின் மேலே கௌசல்யா கோபம் கொள்வது சரி.
பிரகாஷ் மனோக்கு யார்?
பிரணவ் சரியா அழுத்தக்கான்.ராகவ்வை காமெடி பீஸ் ஆக்கி எஸ் ஆயிட்டானே
Thank u chithu... kulanthai kapagathula vidurathu nijamavey romba kastamana feel athai nan romba feel panniyiruken athan appadiye eluthiten pola...