Hi Shoba,
First part மனசு கனமாகி போனது.அம்முவோட கஷ்டங்களை படித்து....
வசந்த் மாதிரி ஒரு பிறவி எல்லார் குடும்பத்திலும் இருக்கிறார்கள்.
Second part செம சூப்பர்......
அந்த அம்மாவை திருத்தமுடியாது....... அப்போவும் அதிகாரம் தான்...... அம்முவோட நல்ல மனசு குடும்பம் சிதையாமல் காப்பாத்திக்கிட்டாள்.
அர்ஜுன் க்கு தான் இந்த டைட்டில் பொருந்தும்.
அருமையான முடிவு. நல்ல கதையமைப்பு.