Manimegalai
Well-Known Member
ஓ...நானும் தொடர்கதை படிக்க ஆரம்பித்தது...Ladyswings-ல பூவை நெஞ்சம் 5 எபிசொட் வந்தது ....அப்புறம் நிறுத்த போறதா அறிவிப்பு
வந்தது ...... நான் திரும்ப தீரும்ப அதே சைட் போய் வேற கதை ஏதாவது வருதான்னு பார்ப்பேன் .....
மல்லிகா சொந்த சைட் ஆரம்பிப்பாங்கனு நினைக்கவே இல்லை ..... ரொம்ப நாள் கழிந்து vacation
போன இடத்துல தான் மல்லிகா சைட் கண்டு பிடிச்சேன் .... இரவு 9 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய படிச்சா கதை .....
ஐபாட் -ல எல்லா எபிசோடும் வரு தாணு செக் பண்ணிட்டு ..... எங்க விட்டா கதை எடுத்துடுவாங்களோனு
ஒரே இரவில் படிச்சேன் ...... படிச்சு முடிச்சவுடன் மனசுக்கு அப்படி
ஒரு அமைதி.....அந்த பீலிங்ஸ் என்னால் எழுத முடியலை ...... மீண்டும் கொடுப்பதற்கு நன்றி ...
மல்லிகா
மல்லியோட பூவை நெஞ்சம்.... நிறுத்தினவுடன் ரொம்ப கவலையா இருந்தது....நான் அப்ப ஆன்லைன் புதுசுவேற நான் லேடி விங்ஸ் மெம்பரா இல்லை....உங்களை மாதிரிதான் தீடிர்னு ஒருநாள் செக் பண்ணும் போது நாவல் இருந்தது...அவ்ளோ சந்தோசம் விடியவிடிய படிச்சேன்....ராம் அவ்ளோ பிடித்த நாயகன்.
பென்மை மூலமாதான் மல்லிகா தெரியும்..
அவங்க முதல் நாவல் அங்க படித்தேன்..
ஆனால் அடிக்கடி கூகுள் பண்ணுவேன் அவங்க பெயர் போட்டு நாவல்....அப்பதான் ஒருநாள் அவங்களோட சொந்த சைட் வந்தது...
ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது..