Neenga sollalanalum engalaku theriyum,
Correct intha Sakthi heroine than etho seithu irupanga athan enga Hero verappa irukaarrrrruuuu...
Athaney sakthi than ellam senjirupa...
Neenga sollalanalum engalaku theriyum,
Correct intha Sakthi heroine than etho seithu irupanga athan enga Hero verappa irukaarrrrruuuu...
hai saveekka..super epi..alaga iruku..
மிக அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர்
புடிக்காத கண்ணாலத்தை, செஞ்சுக்கறாமாறி,
நம்ம செவ்வந்தி அம்மிணி,
அப்படி என்னதான் பண்ணிணாங்கோ=ன்னு,
சீக்கிரமா வந்து சொல்லுங்கோ,
சவீதா செல்லம் அம்மிணி
அதானே!
அப்படி, நல்லாக் கேளுங்க,
மேகலை டியர்
31 வயதெல்லாம் கிழவன்னா,
50, 60 வயதுக்கு, இந்த செவ்வந்தி
அம்மிணி, என்ன சொல்லுவாங்களோ,
மேகலை செல்லம்?
ஹய்யோ, அம்மா, வந்து
கூப்பிடும் பொழுது, வீரபாண்டி
இருந்த தோட்ட வீடு,
சூப்பரா இருக்கும் போலவே?
சுற்றிலும் பூக்களோட,
பூ வாசத்தோட, செமையா
இருக்கும்ல, சவீதா செல்லம்?
அதுவும், மனோரஞ்சிதப்பூ வாசம்
செம, சூப்பர்ப் பா
ஏன் தம்பி, வீரபாண்டி? உன்னை,
கல்யாணம் பண்ணத்தானே
கூப்பிடுறாங்க
என்னமோ, விரோதி வீட்டுக்கு
போற மாதிரி மூஞ்சியை,
இப்படி வைத்திருக்கறாயே பா
ஹோ, நம்ம செவ்வந்தி அம்மிணி,
மதுராம்பாள் பாட்டிக்குத்தான்,
அடங்குவாங்களோ?
ஹ்ம்ம்.............இப்பிடியும்,
ஒரு ஆள் தேவையாத்தான்
இருக்கு, சவீதா செல்லம்