Joher
Well-Known Member
உனக்கொரு பொண்ணிருந்தா புரியும் பொண்ணு வாழ்க்கை மட்டும் முக்கியமா இல்லை நிம்மதியான வாழ்க்கை முக்கியமா னு......
கணவன் வீட்டில் கண்ணில் கண்ணீரோடு மனசெல்லாம் பாரத்தோடு அம்மா அப்பாக்கு கூட சொல்லமுடியாமல் வாழுற வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லு...... அதுவும் பிரச்சனை கணவனில்லை மாமியார்னு வரும்போது.....
வீட்டுக்காரன் யோசனை பண்ணட்டும் அம்மாவா மனைவியான்னு.... அவனே முடிவெடுக்கட்டும் அதான் அகல்யா வாழ்க்கைக்கு நல்லது......
தங்கை வாழ்க்கை நல்லா இருக்கணும் அவளே பார்த்துக்கணும்னா அவ தப்பான முடிவை நோக்கி போகவும் வாய்ப்பிருக்கே......
அட குரங்கே சீன் போடுறாளா
அகல்யாவை அணைச்சுகிட்ட மாதிரி சேனாவை அணைக்க வீட்டில் யாருமில்லை.... சோ அவளே பார்த்துக்கிறா..... இல்லைனா உனக்கும் அகிலேஷ் நிலைமை தான்.....
So எல்லாம் முன்பகை காரணமாத்தான்
பல நேரம் பொய் கேஸ் பலரோட வாழ்க்கையை அழிக்குது தான்...... இருந்தாலும் முதுகுல குத்துறவங்க குத்திகிட்டே தான் இருக்காங்க......
அதற்க்கு ஒரு கருவி பெண்கள்....... பாலியல் தொல்லை......
கேஸ் ஸ்டராங்கா நிற்கும்...... யாரை அழிக்கணுமோ அவனை ஈஸியா அழிச்சுடலாம்...... சபாஷ்..... நாடு வெளங்கிடும்......
இந்த கேஸ் விஷயம் இன்னும் சேனாக்கு தெரியாது..... அப்போ என்னவாகுமோ???
இவனுக்காகா களத்தில் இறங்குவாளோ???
Last edited: