அங்கே அம்மா காலைல சுப்ரபாதம் பாடணும் பொண்ணை எழுப்ப......
இங்கே காலைல அஞ்சரைக்கே வா
எப்படி இருந்த சேனா இப்படி ஆகிட்டாளே
அபி நீ மட்டும் ஏன் மேன் இன்னும் தூங்குற......
அப்பாடா அவனுக்கு நல்லா சமைக்க தெரியுமாம்......
சேனாக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்...
என்ன அப்பா கிட்ட மட்டும் தலையசைச்சுட்டு போறான்
அப்போ சேனா