கர்ணா..பாவம்பா நீ… இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்து..எப்படி முன்னேற போற…
அந்த பெரிய அக்கா எதுக்கு வேலன் கிட்ட பம்முது…வட்டி குடுக்கலையா? பாரதி தான் இதில உருப்படி போல இருக்கு…
வாழைஇலையில் குழந்தைகள் சாப்பிட சொல்லிகொடுத்தவனுக்கு ஒரு இட்லி சாப்பிடமுடியாமல் செய்த சகோதரி ஜெயா…நீங்க நீடுழி வாழணும்…
சகுந்தலா…நீ எல்லாம் ஒரு ஆசிரியை…தூ….
அட்டகாசமான எபி..ஆனாலும் பாம்பை தலைபக்கமும் வால் பக்கமும் பிடித்தது ..கொஞ்சம் ஓவராதான் இருக்குங்க…