நன்றி சகோதரிNice update
நன்றி சகோதரிNice update
நன்றி சகோNice
நன்றி சகோ.நீங்க கெஸ் பண்ணியது மாதிரி இல்லை.இது வேற மாதிரி.கொஞ்சம் பொறுமையா இருங்க.தினம் ஒரு எப்பி போடுறேன்.இன்னும் கொஞ்சம் பெரிசா எழுதுறேன்.தங்கள் ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.Jarum vaithula kunthayoda iruka ponna konnudangala?? Antha sabama apo en avara onnum pannama uraye kasdapaduthuthu sis antha koduma nadakum pothu urum thadukama pathudu irunthathalaya ??? Next epi,eppo epi en ivlo sinnatha tharinga very inresting
நன்றி சகோ.Nice
நன்றி சகோ.நீங்க நினைக்கிறது மாதிரி இல்லை.வேற மாதிரி.கொஞ்சம் பொறுமையா இருங்க சகோ.காதல் பலி அதோட பலன் இன்னைக்கு ஊருக்கு
நன்றி சகோதரி.மனிசனு இருந்தால் ஏதாவது ஒரு கெட்ட குணம் இருக்கத் தானே செய்யும்.கொஞ்சம் பொறுமையா இருங்க.தினமும் அப்டேட் போடுறேன்.உங்க ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.கொஞ்சம் நீங்க கெஸ் பண்ணி இருக்கீங்க.இன்னும் கதையை ஆரம்பிக்கவே இல்லை.அதுக்குள்ளே முடிவுரை சொன்னா எப்படி.பரவாயில்லை
கேரள நம்பூதிரி பாலகிருஷ்ணன்
நல்லவராக இருக்கிறார்
வீர மார்த்தாண்ட பூபதியின் மாமனும்
மாமியும் சூப்பர் பர்சன்ஸ்
அடக்கடவுளே
நல்ல மனுஷன் வீர பூபதிக்கு ஜாதி
வெறியா?
ஜாதியில் என்னய்யா இருக்கு?
எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறம்தானே
யாரு கொடுத்தாலும் ரத்தம் ரத்தம்தானே
அப்போ ஒரு கீழ் ஜாதிப் பெண்ணின்
சாபம்தான் இந்த ஊரை ஆட்டிப் படைக்குதா?
இல்லை தம்பி விஜயன் கீழ் ஜாதிப்
பெண்ணை விரும்பி விட்டாரா?
இல்லை தங்கை வீர பூபதிக்கு பிடிக்காத
காதல் கொண்டாளா?
அதனால் வீர பூபதி யாரைக் கொன்று தீர்த்தான்?