S author daily epiவீம்பு அந்த லெஹங்கா போட வச்சிருவான் என்று நினைத்தேன் ஆனால் ஒன்னும் சொல்லாமல் அமைதியா போயிட்டான் . ஒருவேளை அதுக்கு வேற திட்டம் எதுவும் வச்சிருக்கிறானா
கல்யாணத்துக்கு முன்னாடியே சென்சார் பண்ற அளவுக்கு ரொமான்ஸ் பண்ணுவான் இப்போ கல்யாணம் வேற ஆகிடுச்சு இனி இவனை கள்ளி எப்படி சமாளிக்க போறாளோ
கள்ளி அறைக்கு போகணும் சொல்றா அடேய் இப்படியாடா பொய் சொல்லி மாட்டி விடுவ
கள்ளி இவன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்தலாம்னு பார்த்தா ஆடி மாசம் வேற முடிஞ்சு போச்சு இப்போ ஆவணி நடக்குதே
அய்யனார் ரொம்ப பிஸியாக இருக்கிறாராம் சனீஷ்வரன் தான் வெட்டியா இருந்தாராம் அதனால் அத்தைங்க துணைக்கு அவரை அனுப்பி வச்சிருக்கிறாராம்.
தினமும் ஒரு எபி கொடுங்க ஆத்தரே