வாராதிருப்பானோ! 5

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love::love::love::love:
இவன் வருணை ஏன் இந்தமாதிரி கோலத்துல காமிக்கிறான் ரியாகிட்ட.
என்ன பிளான் பண்ணி இருக்கான்?
வேலைக்கு போறேனு ரியா கேட்டதுக்கு இவனோட வேலைசெய்யற இடத்தை காமிச்சு என்ன ரியாக்கு சொல்ல வர்றான்??:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
ரியா கிட்டன்னு இல்லடா.. வருணுடைய நார்மல் appearance அதுதான்..ஏன் அப்படிங்கிறது கதையில் வருது. ரியாவுக்கு என்ன சொல்ல வரான்னு அவளே அடுத்த எபியில் புரிஞ்சுக்குவா. மிக்க நன்றி டா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top