வாராதிருப்பானோ! 22

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
விஜய் பிரியா மேல தப்பிருக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டான். அவளை தள்ளி வெச்சதுக்கு என்ன செய்ய போறான். உண்மையை சொல்வது சரி. மறைப்பது ஆபத்து.
 

Thoorika Saravanan

Well-Known Member
Neeya jollita better rasa
Thana trinja kastam parthuko
Lovely update
உண்மைதான் டா. ஆனாலும் தெரிஞ்சா அவ வருத்த படுவாளேன்னு யோசிச்சு இருக்கான். என்ன செய்ய...விதி வலியது. மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love: :love: :love: :love: :love:
அப்ப தொரை எவனோ எதையோ வாந்தி எடுத்தான்னு அதைய வாரி அள்ளி சட்டை ஜோப்பில வச்சுகிட்டு சுத்துகிட்டு இருந்திருக்கே.
கொலை பண்ணுனவனுக்கு கூட அவன் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு தருவாங்களே.

ஆனா இந்த மரமண்டை வாய்ப்பும் தராம தீர்ப்பும் எழுதி முடிச்சிருச்சு:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
திரும்பவும் சொல்லாம மறைக்க நெனைக்கிறது தப்பு டா.
நெட்டையோ குட்டையோ உண்மையை சொல்லி அதனால எது வந்தாலும் சந்திக்க தயாரா இருக்கனும் டா.
மறைக்கமறைக்க இன்னொரு பக்கம் மூலமா தெரியவந்தா அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உண்மைதான் டா. அவன் இப்ப அவ கஷ்டப்படுவான்னு யோசிக்கிறான். ஆனா சொல்லாம இருக்கிறது எப்பன்னாலும் கஷ்டம்னு புரியலை. விதி யாரை விட்டது. கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top