மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice epi
உண்மைதான் டா. ஆனாலும் தெரிஞ்சா அவ வருத்த படுவாளேன்னு யோசிச்சு இருக்கான். என்ன செய்ய...விதி வலியது. மிக்க நன்றிம்மாNeeya jollita better rasa
Thana trinja kastam parthuko
Lovely update
மிக்க நன்றிம்மாNice update
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாஅருமையான பதிவு
உண்மைதான் டா. அவன் இப்ப அவ கஷ்டப்படுவான்னு யோசிக்கிறான். ஆனா சொல்லாம இருக்கிறது எப்பன்னாலும் கஷ்டம்னு புரியலை. விதி யாரை விட்டது. கருத்துகளுக்கு நன்றிடாஅருமையான பதிவு
அப்ப தொரை எவனோ எதையோ வாந்தி எடுத்தான்னு அதைய வாரி அள்ளி சட்டை ஜோப்பில வச்சுகிட்டு சுத்துகிட்டு இருந்திருக்கே.
கொலை பண்ணுனவனுக்கு கூட அவன் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு தருவாங்களே.
ஆனா இந்த மரமண்டை வாய்ப்பும் தராம தீர்ப்பும் எழுதி முடிச்சிருச்சு
திரும்பவும் சொல்லாம மறைக்க நெனைக்கிறது தப்பு டா.
நெட்டையோ குட்டையோ உண்மையை சொல்லி அதனால எது வந்தாலும் சந்திக்க தயாரா இருக்கனும் டா.
மறைக்கமறைக்க இன்னொரு பக்கம் மூலமா தெரியவந்தா அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.