அச்சோ இந்த வாசுகி புள்ளைக்கு என்ன இம்புட்டு வாயி?
கண்டியிலிருந்து நுவரேலியா வரைக்கும் இருக்கே
மாசமாயிருக்கிற பொஞ்சாதி கஷ்டப்பட வேண்டாம்ன்னு சாப்பாடு வாங்கிட்டு வந்தால் அதுக்கு ஒரு குத்தம்
புள்ளைத்தாய்ச்சி பொண்ணு தனியா போக வேண்டாம்
கூட்டிட்டு வந்த மாதிரி வீட்டுல விட்டுட்டு அப்புறமா கடைக்கு வருவோம்ன்னு நல்லதை நினைத்தால் அதுக்கும் ஒரு குத்தல் பேச்சா?
வாசன் ரொம்பவும் பாவம்ப்பா
சத்யால்லாம் பிறவி சுயநலவாதி
அவளுக்கும் அவ பிள்ளைகளுக்கும் செய்யலைன்னு நீ வருத்தப்படாதே வாசன்
நித்யாவுக்கு செஞ்சேயில்லே
அது போதும் போ
குடியிருக்கும் வீட்டை விற்று முப்பது லட்சம் ரூபாய் செலவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவளுக்கு குழந்தையையும் ராயலா பெத்துக்கத் தெரியும்
விட்டுடு, வாசன்
ரமேஷ் சத்யாவுக்கு ஏற்ற மூடிதான்