yesVery nice ud mila akka!!! Apo en guess correct oh ammu than aparna vo???
நன்றி டியர்
yesVery nice ud mila akka!!! Apo en guess correct oh ammu than aparna vo???
நன்றி டியர்Nice
என்ன உறவுன்னு இப்போதைக்கு சொல்ல மாட்டாங்கரொம்ப நல்லா அருமையா
போகுது கதை
கல்யாண மண்டபத்தில்
தெரியுமா அம்மு ரோஹன் இவங்களுக்கு வாசுகிக்கு
அவ குடும்பத்துக்கு என்ன சம்பந்தம்னு
வாசன் குழந்தைய தத்து
எடுப்பது நல்ல விஷயம்
ராஜேந்திரனும் சேர்ந்து வேல பார்த்தர்னு எழுதி இருக்கணும் விட்டுட்டேன்.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஸ்ரீராம் மகளை வாசன் தம்பதி முறைப்படி தத்து எடுத்தாச்சு
இனி அந்த குழந்தை ஸ்ரீநிவாசனின் மகள்தான்
அடிப்பாவி மதுஷா
தான் பெற்ற குழந்தைக்கே பணம் வாங்கினாளா?
பெற்ற மகளை விற்ற அன்னை?
சரளாவும் ரோஹனும்தான் வந்திருக்கிறாங்களா?
ராஜேந்திரன் வரவில்லையா?
ஒரு பேச்சும் பேசலையே
மகன் ரோஹனின் திருமணத்தில் ராஜேந்திரனின் சவுண்டு காணோமே
நன்றி டியர்Very nice update
நன்றி டியர்very nice episode
கதையை முடிக்கணுமே! சொல்லணும்னு சொல்ல மாட்டாங்க மந்த்ரா சொல்ல வைக்கிறா...Lovely update Mila dear
Vaasuki vagaiyil than Rohan sonthamnu puriyuthu....abarna Amma kalyanathukku vandathum unmai solla mudivu panniteenga....
நன்றி டியர்Nice
hihihi ரெண்டு நாள் ரெஸ்ட்டு அப்போரம்தான் நெக்ஸ்ட் epi எழுதுவேன். அடுத்த UD புதன்அதுதான் அம்மு @ அபர்ணா வண்டியில் ஏறியாச்சே
அப்புறம் கல்யாணத்துக்கு வராமல் எங்கே போகப் போறாங்க?
முதல் மனைவியைப் பார்த்ததும் நாதன் எப்படி நடந்து கொள்வார்?
கூடப் பிறந்த அக்காவுக்கே (அபர்ணா கூடப் பிறந்தவள்தானே?) கெடுதல் செஞ்ச பூர்ணா இப்போ அம்முவைப் பார்த்து என்ன செய்வாள்?
அம்மு @ அபர்ணாவுக்கும் சரளா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு அடுத்த அப்டேட்டில் தெரிஞ்சுடுமா?
நன்றி டியர்Nice