வாசனின் வாசுகி 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.நித்யாவுக்கு தெரியாது என நினைக்கும் வரை பிரச்சனை இல்லை,தெரியும்னு கேள்வி கேட்டா இஷ்டத்துக்கு ஆட்டம் தான் போடுவாங்க,திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பது தெரிந்தும் பணத்துக்காக சுற்றும் பெண்களை என்ன செய்வது:mad::mad::mad:.

காது வழியா புகுந்து வெளியே வர்றவளா:D:D:D.அக்ஷரா சின்ன பொண்ணா இருந்தாலும் புத்திசாலியா இருக்கா,அப்பா செஞ்ச தப்பை அம்மாட்ட சொல்லி,சேர்ந்து இருக்கறது தான் பலம், அவருக்கு உன் அருமை தெரியலை,பட்டு திருந்தட்டும் என சொல்வது அருமை(y)(y)(y).

எப்படி இருந்த வாசன் இப்படி ஆகிட்டானே,சுத்தி ஆளுங்க இருக்க வாசு நடந்துக்கற விதம் ஒரு மார்க்கமா தான் இருக்கான்:p:p.எல்லாம் வாசன்,வாசுகி மேல் கொண்ட காதல் படுத்தும் பாடு:D:D.
வாசன் இப்போதான் லவ் பண்ண ஆரம்பிச்சி இருக்கான்:cool::cool:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

நித்யாவை ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழும் பொழுது ஆத்மநாதன் இப்படி சறுக்கியிருக்கக் கூடாது
மூணு குழந்தைகள் அதுவும் இரண்டு பெரிய குழந்தைகள் இருக்கும் பொழுது படுபாவி ஆத்மநாதனுக்கு ஏன் புத்தி இப்படி கெட்டுப் போய் கிடக்கு?
இது கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதைப் போல ரொம்ப கவனமாகத்தான் கையாள வேண்டிய விஷயம்
அம்மா வருத்தப்படுவாள்ன்னு மகளிடம் ஆத்மா சொல்லுவதே ஆறுதல்தான்
அவன் செய்வதை கண்டுக்கக் கூடாது என்ற நித்யாவின் முடிவு சரிதான்
நித்யாவுக்கு விஷயம் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டால் இன்னும் அவனுக்கு துளிர் விட்டு போய் விடும்
வாசன் இல்லை ராமநாதனே வசதியா இருந்திருந்தாலும் மூன்று குழந்தைகளையும் கூட்டிட்டு நித்யா பிறந்த வீடு வர முடியாது
இரண்டு பெண்களுக்கும் நாளைக்கு திருமணம் என்று வரும் பொழுது அங்கே ஆத்மநாதன் நிச்சயம் தேவை
அதனாலதான் நித்யா அடக்கி வாசிக்கிறாள்
உள்ளே கொந்தளித்தாலும் நித்யாவே அமைதியா இருக்கும் பொழுது வாசன் மட்டும் என்ன செய்து விட முடியும்?
அக்காவின் வாழ்க்கை சரியாக வேண்டும்ன்னு ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர?
வாசனும் அமைதியாகத்தான் இருந்திட வேணும்
எல்லா ஆட்டமும் முடிந்து ரத்தம் சுண்டிய பிறகு ஆத்மாவுக்கு தண்டனை கிடைக்கக் கூடாது
இவனுக்கு வாரி வழிச்சுப் போட்டுன்னு அப்பவும் நித்யாவுக்குத்தான் துன்பம்
முன்னாடியே சரியான தண்டனை கிடைக்கணும், மிலா டியர்
ஆத்மநாதன் ஏன் வழி மாறினான்னு சொல்ல try பண்ணுறேன். :):)வாசனும் நித்யாகாகத்தான் பொறுமையாக போகிறான். என்ன தண்டனை கொடுக்குறதுன்னுதான் எனக்கு இன்னும் தோணல. :p:Dயோசிச்சு கிட்டு இருக்கேன். ஐடியா இருந்தா சொல்லுங்க(y)(y)
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

நித்யா எடுத்த முடிவு சரிதான்னு சொல்ல முடியலைன்னாலும், வாழ்க்கையில ஒரு ஸ்டேஜ்ல இந்த மாதிரி முடிவுக்கு தள்ள படுறமோன்னு தோணுது... மூணு குழந்தைங்க, அவங்க படிப்பு, வேலை கல்யாணம் இதெல்லாம் வரும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கதான் தோணுது.. ஆனாலும் ஏதாவது ஒரு வழியில ஆத்மநாதன் மாதிரி ஆளுங்களுக்கு நிச்சியமா தண்டனை கொடுத்தே தீரணும்...
maybe குழந்தைகள் ஒருநிலைக்கு வந்த பின்னால் நித்யா பிரிந்து செல்லவும் கூடும். ஆத்மநாதன் திருந்தினால் சேர்ந்து இருக்கவும் கூடும். ஆனால் குழந்தைகளுக்கு உண்மை தெரிந்தால் அவர்கள் எந்த மாதிரியான முகத்தை காட்டுவார்கள் என்பதுதான் சந்தேகம். அக்ஷரா என்ன செய்ய காத்துக்கொண்டு இருக்காளோ!
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Life la oru stage kku Mela, practical la yoschikkra maadiri naama aaiduvom. Adhum ladies are tuned like that. Especially Nithya maadiri aatkal. Idhula thappu ritu nnu paakradha vida practical aa yosikardhu better
What next. Adha yeppdi seiyyalaam nnu yosichu seiyyardhu dhaan புத்திசாலித்தனம்

ஆனா கண்டிப்பா aathmanadan க்கு எதாவது punishment kedaikanum
முற்றிலும் உண்மை. ஆத்மநாதனுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்கலாம்?
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top