வாசனின் வாசுகி 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆத்மநாதன் ஏன் வழி மாறினான்னு சொல்ல try பண்ணுறேன். :):)வாசனும் நித்யாகாகத்தான் பொறுமையாக போகிறான். என்ன தண்டனை கொடுக்குறதுன்னுதான் எனக்கு இன்னும் தோணல. :p:Dயோசிச்சு கிட்டு இருக்கேன். ஐடியா இருந்தா சொல்லுங்க(y)(y)
நன்றி பானுமா:love::love:
என்ன தண்டனைன்னு எனக்கும் தெரியலையே
கை கால் அடிபட்டு படுக்கையில் கிடந்தால் வருமானம் இருக்காது
பிள்ளைகள் படிப்பு போய் விடும்
நித்யாதான் வாரி வழித்து பார்க்கணும்
அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் இவனுக்கு மட்டும் துன்பம் வரணும்
பணம் காசுன்னு பிடுங்கிக்கிட்டு ஆத்மாவை அந்த பொண்ணு ஏமாற்றினால் திருந்துவானா?
இல்லை இன்னொரு பெண் பின்னாடி போவானா தெரியலையே
 

mila

Writers Team
Tamil Novel Writer
Vaasanukku kooda romance varuthu polave:love:
Emiley English vaasukikku puriyarathukulla avanga kalyanam mudinji kilambiduvaanga;)
வாசன் இப்போதான் லவ் பண்ண ஆரம்பிச்சி இருக்கான். :cool::cool:ஆமா... எமிலி பேசி இவ புரிஞ்சிக்கிறதுக்குள்ள அவ பறந்துகிட்டுப இருப்பா.. :p:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன தண்டனைன்னு எனக்கும் தெரியலையே
கை கால் அடிபட்டு படுக்கையில் கிடந்தால் பிள்ளைகள் படிப்பு போய் விடும்
நித்யாதான் வாரி வழித்து பார்க்கணும்
அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் இவனுக்கு மட்டும் துன்பம் வரணும்
பணம் காசுன்னு பிடுங்கிக்கிட்டு ஆத்மாவை அந்த பொண்ணு ஏமாற்றினால் திருந்துவானா?
இல்லை இன்னொரு பெண் பின்னாடி போவானா தெரியலையே
திருந்தி வந்த பிறகு குடும்பத்தை பிரிஞ்சி தனிமை வாட்டினா? ok?
 

banumathi jayaraman

Well-Known Member
திருந்தி வந்த பிறகு குடும்பத்தை பிரிஞ்சி தனிமை வாட்டினா? ok?
அதுக்கு இன்னும் காலமிருக்கே
பிள்ளைகள் படிச்சு நல்ல வேலைக்கு போகணும்
அவர்களுக்கு கல்யாணம் காட்சின்னு நித்யா கடமையை முடிக்கணும்
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்களே
அப்புறம்தான் இவன் எக்கேடோ கெடட்டும்ன்னு விடலாம்
அதுவரை இவனை மாதிரி நாய்களை சகித்துத்தானே ஆகணும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nithya s thought is right only for the future of their children but on part of nithya her husband had cheated her which will make a slight , kannukku theriyadha oru othukkam create agum.
As a brother vasan kovapadalam but to maintain unity in family he has to be silent.
Akshara is semma, a good daughter for her parents and at the same time true for her mother and supports her too, trying to divert her father towards her.
Twist ??
நோ twist அவங்க life ல.
ஆமா என்னதான் மன்னிப்பு கேட்டாலும் ஒதுக்கம் உருவாகும். பழைய போன்ற வராது.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதுக்கு இன்னும் காலமிருக்கே
பிள்ளைகள் படிச்சு நல்ல வேலைக்கு போகணும்
அவர்களுக்கு கல்யாணம் காட்சின்னு நித்யா கடமையை முடிக்கணும்
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்களே
அப்புறம்தான் இவன் எக்கேடோ கெடட்டும்ன்னு விடலாம்
அதுவரை இவனை மாதிரி நாய்களை சகித்துத்தானே ஆகணும்
அடுத்த அத்தியாத்துல ஆத்மநாதனுக்கு மண்டைல படுற மாதிரி ஒன்னு வச்சிருக்கேன். அப்பொறம் திருந்துவான். ஆதி, சஹானா காலேஜ் முடிய இன்னும் கொஞ்சம் வருஷம் தானே! குடும்பத்தை பிரிச்சிடலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top