நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
இது ஒரு யதார்த்தமான கதை அங்க பார்த்தேன், இங்க பார்த்தேன் என்று இல்லமா பொண்ணு பார்க்க வந்த போது பார்த்து பிடித்து கல்யாணம் செஞ்சிகிட்டு ரெண்டு பேரோட கதை. அப்படி நடந்தா அப்படியெல்லாம் நடந்திருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கிறது மனித இயல்பு இல்லையா? ஆனா நம்மை படைத்த கடவுளுக்கு தெரியாதா எத? எப்போ? எப்படி ? செய்யணும்னு அத அவன் சரியா செஞ்சிட்டானுனு கடைசில ரெண்டு பேருக்கும் புரியும்.வாசன் ஒரு பேச்சுக்கு கோபம் வந்தா அடிச்சுருன்னு சொன்னா, வாசுகி அவனை வெளுத்து வாங்கறா.வாசன்,வாசுகி இவ்வளவு சின்ன வயசில் சந்திச்சு இருப்பாங்கன்னு நெனைக்கலை.
விருப்பமில்லாமல் பொண்ணு பார்க்க வந்து,பொண்ண பார்த்ததும் கப்புனு கால்ல விழுந்துட்டாரா.நல்லவேளை மசாலா கடைக்காரர் அன்னைக்கு கருவாட்டு வாசனையோடு வரலை, இல்லைனா பொண்ணு ஓடியிருக்கும்.
ரெண்டு பேரும் மனசுலே உள்ள காதலை சொல்லாம,சுத்தி வளைச்சு பேசறாங்க,அம்மா உயிரோட இருந்தா,அம்மாவோடு போயிருந்தா என்ற கற்பனையும் அழகா தான் இருக்கு.
காதலிச்சது தெரிஞ்சும் விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்சதாலே,வாசுகி அம்மா அவளை விட்டு போனாங்க,காதல் பிடிக்காத காரணத்தால் வாசுகி அப்பா சந்திரா விஷயத்திலேயும் அதே தவறை செய்ய பார்க்கறார்.
ராமநாதன் இயற்க்கை விவசாயத்தை பற்றி படிக்க போறாரா,நல்ல விஷயம் தான் வீட்டில் இருந்தே வாசுகியோடு சின்னதா தோட்டம் போடலாம்.அருமையான பதிவு மிலா.
Me second
நன்றி டியர்
நன்றி டியர்Super epi
நன்றி டியர்Super
நன்றி டியர்Very nice.
நன்றி டியர்சூப்பர்
நன்றி டியர்சூப்பர் பதிவு
பிரச்சினைனு ஒன்னும் பெருசா வராது so dont worryVery nice episode... Inniku dhan Vasu um Vasuki um konjam santhoshama sirichi pesinanga... vasu poi pesi enna aaga pogudho...