Kokila Amma
Well-Known Member
Nice going
Same feelநான்கு அப்டேட்ஸ் வந்தும் இன்னும்
தெளிவு கிடைக்கலையே, ருத்ரா யுவர் ஆனர்
தெய்வானை ராதிகாவுக்கு அம்மாவா?
ராதிகாவின் அப்பா இறந்து விதவையாக இருந்த தெய்வானை சண்முகத்தை
மறு விவாகம் செஞ்சுக்கிட்டாங்களா?
சிவகாமி தில்லை நாயகம் தெய்வானையின் பெற்றோரா?
பசும்பொன் படத்தில் வருவது போல ராதிகாவை தாத்தா தில்லைநாயகமும்
பாட்டி சிவகாமியும் இவ்வளவு நாள் வளர்த்தாங்களா?
அப்போ இவ்வளவு நாள் இல்லாமல்
இப்போ மட்டும் ஏன் ராதிகாவை
மகளிடம் விடணும்?
தெய்வா ஆசைப்பட்டாள்ன்னா?
ஆனால் சமையல்காரிக்கு தெரிஞ்ச
அளவு கூட அம்மா தெய்வானைக்கு
மூத்த மகளைப் பற்றி ஒண்ணுமே
தெரியலையே, ருத்ரா டியர்
யாரு அந்த கிறிஸ்?
அவன் (ர்) ஏன் ராதிகாவுக்கு பார்த்து
பார்த்து எல்லாம் செய்யுறார்?
தில்லையிடம் வேலை செய்பவரா?
நான்தான் First,
E.Ruthra டியர்
மிகவும் அருமையான பதிவு,
E.Ruthra டியர்
Thank youNice update