துரோகம் பண்ற எல்லாருக்கும் ஏதாவது வழியில விதி என்ற பெயர்ல ஏமாற்றம் கட்டாயம் நடக்கும்
ஷாலினிக்கு இது தேவைதான்
அவ குழந்தைய கலைத்தது நல்லது தான்
இல்லனா வைபவ் அதைவேறு வகையா செய்வான்
என்ன இனி ரிஷி கூட சேர முடியாது
ஜட்ஜீ பணம் வாங்கிட்டு வைபவ்வ ஏமாத்திரனும்...