இப்பவாது உனக்கு நல்ல முடிவா எடுத்தியே தேவா...பாட்டிக்காக இவ்ளோ நாள் எவ்ளோ போராட்டம்... தேவசேனா தான் அம்மு ன்னு தோனிட்டே இருந்தது
( right from the 2nd epi )& இருக்கு.... பார்ப்போம்.. FB க்காக காத்திருக்கிறோம். But சேஷா என்ன காரணம் சொல்லியும் அவன justify செய்துக்க முடியாது...
தென்றல் புயலாக மாறியது.... Very emotional. . Sena தான் இந்த கதையின் கனமான பாத்திரம்....அவளை பத்திர படுத்த தெரியாமல், பத்திரத்தை பத்திர படுத்தி என்ன use??? பாத்திரம் என ஆகி விட்டது பத்திரம் .... சரி செய்யவும் dear