இந்த சேதராமெல்லாம். தேவையா தேனமுதனுக்கு?
அம்மா பல்லவி, உன் புருஷன் அமெரிக்காக்கு வந்து தங்கச்சி கிட்ட அடிவாங்கிக்கிட்டு இருக்கான். அவனுக்கு புத்தி சொல்லி இந்தியாவுக்கு அடுத்த flight-ஐ பிடிச்சு வரச்சொல்லுமா. இல்லைனா உனக்கு தான் கஷ்டம்.
ஒரு பொண்ணு அதுவும் தேவசேனா மாதிரியான திறமையும் தைரியமும் இருக்கற பொண்ணால இந்த உலகத்துல நிச்சயமா தனித்து வாழ முடியும். அதை புரிஞ்சுக்காமல் இந்த சத்யாவும் தேனமுதனும் ஏந்தான் அவளை வேறவொரு கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறாங்களோ. அவங்களுக்கு இது தேவை தான்.
சேஷா தேவாவோட சிரிப்பை மட்டும் தான் பார்த்தானா இல்லை ரூம்ல அவ காமிச்ச action அதிரடியையும் பார்த்துருப்பானா?