Mathykarthy
Well-Known Member
சுசீலா நிலையில இருந்து பார்க்கும் போது அவ செஞ்சது தப்பு இல்லை தான்... இதை தேவியும் புரிஞ்சுக்கணும்...
முதலாளி இழப்பு பெருசு போல... எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாமலே இருக்குறாரு...
சிகா முன்னேறணும் ன்னு வேகம் இருக்கு வழி தான் தெரியல... முதலாளி அண்ணனை விட்டும் போக மாட்டான்... அண்ணன் தான் ஏதாவது செய்யணும்..
கல்பனாக்கு என்ன ஆச்சு...
முதலாளி இழப்பு பெருசு போல... எதுலயும் ஒரு பிடிப்பு இல்லாமலே இருக்குறாரு...
சிகா முன்னேறணும் ன்னு வேகம் இருக்கு வழி தான் தெரியல... முதலாளி அண்ணனை விட்டும் போக மாட்டான்... அண்ணன் தான் ஏதாவது செய்யணும்..
கல்பனாக்கு என்ன ஆச்சு...