மோனகீதம் - 11

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு குடும்பமும் கல்பனா வாழ்க்கையை பத்தி சோசிச்சாலும் யாரும் நல்ல வேலை குழந்தை வேண்டாம்னு சொல்லலை. சரளாவுக்கு ஏன் எதிலும் அவசரம், நினைத்தவுடன் நடக்கணும்னு நினைச்சு உடம்ப கெடுத்துக்கிறாங்க. இல்லை புற்றுநோய் மோசமாகுதா?.
காயத்ரி கல்பனாவை புரிஞ்சு நல்லவிதமா நடத்துகிறா.
அருண் கல்பனா இடையே நம்பிக்கையான தோழமை உருவாகி இருக்கு.

கலப்னா குழந்தை வேண்டாம்னு எல்லாரும் சொன்னா ரொம்ப toxic ஆகிடும். Already சுசீலா வேண்டாம்னு கலைசிட்டாங்க. சோ இந்த கதைக்கு இதுவரை இருக்கிற சோகமே போதும்னு விட்டுட்டேன் சிஸ். ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️
 

உதயா

Well-Known Member
சரளா கல்பனா விஷயத்தில் கொஞ்சம் நிதானமா இருக்கலாம் :( :( :( அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கவாச்சும் தெம்பாக இருக்க வேண்டாமா :rolleyes::rolleyes::rolleyes:அவங்க நல்லா இருந்தால் புரிஞ்சு நடந்திருப்பாங்க இப்போ நோயால் அழுத்தத்தில் இருக்காங்க அதோட பொண்ணு வாழ்க்கையும் சேர்ந்துடுச்சு :confused::confused::confused::confused:

காயத்ரி அவளால் முடிஞ்ச பிறகு அனுசரணையாக தான் இருக்கா :):):)

சுசீலா கொஞ்சம் கல்பனாவுக்கு ஆதரவாக இருக்கலாம் :oops::oops:ரொம்ப சுயநலமாக இருக்கா :mad::mad::mad::mad:

அருண் சிகாவோட மனைவி என்கிற எண்ணத்தில் மட்டுமே தான் பழகுறான் :cool::cool::cool:கல்பனா மனசு மாறிடுவா ஆனால் அருண் :unsure::unsure::unsure::unsure:


கதை நல்லா போகுது :D:D:Dஇதை விட வேகமா கொண்டு போனால் நல்லா இருக்காது :):):):)சரளாவை மட்டும் போட்டு தள்ளிடாதீங்க :cautious::cautious::cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top