நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி டியர்
டீஸர் ல கொஞ்சம் சொன்னேன் அமுதவள்ளி எப்படி இறந்தாள் என்று சொல்லும் போது கீதாவுக்கு இன்னும் தண்டனை வேண்டும் என்றுதான் நினைக்காத தோன்றும். காதலை விட பாசத்துக்கு கட்டுப்படும் ரத்னவேல் கீதாவை இந்த நிலைமையில் பார்த்தாலே பாதி உயிர் பொய் விடும் மீதி உயிரை வாங்குவது ஒன்னும் கடினம் இல்லை. மலர் தான் எல்லாம் செய்தால் என்று அறிந்தால்???அம்மோ
ஊரை அடிச்சு உலையிலே போடுறது-ங்கிறது இதுதானா, கீதாராணி?
அய்யய்யோ எத்தனை கொலைகள்?
எத்தனை பிராடுத்தனம்?
இவள் பெண்ணே இல்லை பேய், அரக்கி
பெற்ற குழந்தையையே கொடுமைப்படுத்திய ராட்சசி
கீதாராணிக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு
ஆனால் இது போதாது
இன்னும் இவள் அணு அணுவாக துடிதுடிச்சு சாகணும்
அமுதவள்ளியின் வேதனையும் பாவமும் கீதாவை சும்மா விடுமா?
அடுத்து ரத்னவேலுக்கும் இதே மாதிரி மறக்க முடியாத தண்டனை கிடைக்கணும்
ஆனால் இப்போ தங்கச்சிக்கு இப்படி ஆனதுக்கு மகள் மலர்விழி, அமுதன் and பிரதீபன் இவங்கதான் காரணம்ன்னு தெரிஞ்சா ரத்னவேல் இவங்களை சும்மா விடுவானா?
நன்றி டியர்Nice ud sis
நன்றி டியர்ஐ. நல்லா வேணும் கீதாராணிக்கு
நன்றி டியர்nalla venum getha ku
நன்றி டியர்Superrrrrrrrrrrr
நன்றி டியர்Nice update
நன்றி டியர்Super ud
நன்றி டியர்Nice