பிரதீபன் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுறான். புரிஞ்சிப்பான்.வாடிய னு சொல்லுறத விட மனசுல உள்ளதை படபடன்னு பேசிடுவா...அடேய் பிரதீபன்....... பொண்டாட்டிய பத்தி நல்லதா நாலு வார்த்தைகள் சொல்லி இருந்தாலும் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு அதெல்லாம் எதுவுமே புரியாதே?? !!
திவ்யா புள்ள அமைதி இல்லியா? வாயாடியா இருப்பா போலேயே.........
மிகவும் அருமையான பதிவு பா.
tnx dear