SINDHU NARAYANAN Well-Known Member Nov 22, 2022 #38 அவ கேட்கிற மாதிரி எல்லாம் எவனும் வர மாட்டான்.... ஆனா நீ வருவ ராசா..
R RathideviDeva Active Member Nov 22, 2022 #39 பாவனி தன் மனசை இலை மறை காய் மறையாக ஈஸ்வருக்கு உணர்த்திவிட்டாள். இவன் என்ன எதிர்ப்பார்க்கிறான். அவள் தன் தம்பிக்காக அல்லாமல் தனக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா?
பாவனி தன் மனசை இலை மறை காய் மறையாக ஈஸ்வருக்கு உணர்த்திவிட்டாள். இவன் என்ன எதிர்ப்பார்க்கிறான். அவள் தன் தம்பிக்காக அல்லாமல் தனக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா?