Bala Parameswari
Well-Known Member
Nice ma
அப்ப சுதர்சன மாட்டிவிட்டது கூட அவளுக்கு கிடைத்த மரியாதைய திரும்ப தந்தது தானா?அவளுக்கு கிடைக்கற மரியாதையை திருப்பித் தரா
Self respect is all she has left, அதை ஏன் விட்டுக் குடுத்து தாழ்ந்து போகணும்?
அவளே முதல் ஆளா ஏத்துக்கு வா ....she is not very likeableசஹானா பத்தி படிக்கும் போதே என்னமோ பிடிக்கல...அவ திமிர் தான் தெரியுது...ஒன்னுமே இல்லேனாலும் அது குறையவே இல்ல...எதுக்கு சுதர்ஷன் மேல இப்படி ஒரு பழிய போட்ருப்பா...
ரேகாவ பார்த்து பரிதாபமா தான் இருக்கு...திரும்ப சஹாவ பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ...மீனாட்சி வேற வெடுக்குனு பேசுறாங்க...சஹாவ மருமகளா வரனும்னு நினைச்சிருப்பாங்களோ
வருண் நம்மதியா இருந்திடக் கூடாதே அதுதான் கூட்டிட்டு வராங்க போல!சுதர்ஷன் heroனாலும் FBல சஹானா அவன் மேல பழிய போட்ருந்தாலும் இப்ப சஹானாட்ட நடந்துக்கிற விதம்? And அத கண்ணாடியா reflect பன்றா சஹானா! பெருசா செஞ்சுருக்கான்னு தெரியுது.. அதுல computer lab incharge ரொம்ப பட்ருக்காருன்னும் தெரியுது... அத தான் இப்ப சுதிர் திருப்பி கொடுக்கறான்னும் தெரியுது...
ரேகா பாவம் தான். மாமியார் சஹானாவ வீட்டுக்கே கூட்டிட்டு வரப்போறாங்களா?
Nope, கதை அதைப்பத்தி இல்லைகடைசி வரியில இப்படி ஒரு ஆப்பை சொருகி வெச்சுட்டிங்களே ரேகாவுக்கு.
கதை IVF, surrogative pregnancy இப்படியெல்லாம் travel பண்ணுமோன்னு பயமா இருக்கு.