ஹாய் ப்ரெண்ட்ஸ் முள்ளோடு நீ ரோஜா படிக்கிற நிறைய பேர் என்ன அண்ணன் தங்கச்சி என்று சொல்லுறீங்க அதே நேரம் அவங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறதா வேற சொல்லுறீங்க கடுப்பா இருக்கு. ஒத்துக்க முடியாது என்று கேட்க ஆரம்பிச்சிட்டீங்க.
ஹீரோ யதுநாத். ஹீரோயின் யாழினி என்று சொல்லியே இந்த கதையை ஆரம்பிச்சதற்கான காரணமே உங்க எதிர்ப்புகளை சமாளிக்கத்தான். இவங்கதான் ஜோடி என்றால் நிச்சயமாக இவங்க அண்ணன் தங்கச்சியாக இருக்க முடியாது.
இந்த கதையை எழுதவா? வேணாமா என்று நானே ரொம்ப யோசிச்சேன். தனி மனிதனோட சுயநலம், தனி மனிதன் செய்யும் தவறு எத்தனை பேரோட வாழ்க்கையை பாதிக்கும் என்பதுதான் கதைக் கருவே.
சினிமால காமெடியா இந்த டாபிக் பார்த்திருப்பீங்க. கவுண்டமணி செந்தில் காமடி ஒன்னு வரும் கவுண்டமணிக்கு பொண்ணு பார்க்க போற இடமெல்லாம் பொண்ணோட அம்மா செந்திலோட எக்ஸ் லவராக இருப்பாங்க. காமடி என்று வரும் பொழுது சிரிப்போம், மறந்துடுவோம்.
இதே விசயத்த காதல், வலி, வேதனை, எமோஷனோட சொன்னா எப்படி இருக்கும்? சமூகத்துல இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பு குறைவு தான். கதைலதான் நடக்கும் என்றால் எழுதுறேன். with twists
ஹீரோ வாழ்க்கைல என்ன நடந்தது என்று நமக்கு இன்னும் தெரியாது. ஹீரோயின் சைட்ல இருந்து கதை நகருது. காதல் இருந்தும் இப்படியொரு சிட்டுவேஷன் உருவானதால் அவங்க மனப்போராட்டம் என்ன? என்ன மாதிரியான பிரச்சினைகள்? கடந்த காலத்துல என்ன நடந்தது? எல்லா உண்மையும் தெரியிறப்போ உங்க கோபம் போகும்.
அண்ட் ஒரு அத்தியாத்துல யது யாழியோட அண்ணனு சொன்னா அடுத்த அத்தியாயத்துலையே இல்லனு சொல்லி இருப்பேன். ஆமா, இல்ல. ஆமாவா? இல்லையா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் உங்களுக்கே தெரியும் அது எப்படி என்றுதான் நான் சொல்லணும்.
மத்த writer சொல்லுறது போல பிடிக்காதவங்க படிக்காதீங்க என்று சொல்ல மாட்டேன். கதையை என்ஜோய் பண்ணி படீங்க என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் ஏதாவது?
ஹீரோ யதுநாத். ஹீரோயின் யாழினி என்று சொல்லியே இந்த கதையை ஆரம்பிச்சதற்கான காரணமே உங்க எதிர்ப்புகளை சமாளிக்கத்தான். இவங்கதான் ஜோடி என்றால் நிச்சயமாக இவங்க அண்ணன் தங்கச்சியாக இருக்க முடியாது.
இந்த கதையை எழுதவா? வேணாமா என்று நானே ரொம்ப யோசிச்சேன். தனி மனிதனோட சுயநலம், தனி மனிதன் செய்யும் தவறு எத்தனை பேரோட வாழ்க்கையை பாதிக்கும் என்பதுதான் கதைக் கருவே.
சினிமால காமெடியா இந்த டாபிக் பார்த்திருப்பீங்க. கவுண்டமணி செந்தில் காமடி ஒன்னு வரும் கவுண்டமணிக்கு பொண்ணு பார்க்க போற இடமெல்லாம் பொண்ணோட அம்மா செந்திலோட எக்ஸ் லவராக இருப்பாங்க. காமடி என்று வரும் பொழுது சிரிப்போம், மறந்துடுவோம்.
இதே விசயத்த காதல், வலி, வேதனை, எமோஷனோட சொன்னா எப்படி இருக்கும்? சமூகத்துல இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பு குறைவு தான். கதைலதான் நடக்கும் என்றால் எழுதுறேன். with twists
ஹீரோ வாழ்க்கைல என்ன நடந்தது என்று நமக்கு இன்னும் தெரியாது. ஹீரோயின் சைட்ல இருந்து கதை நகருது. காதல் இருந்தும் இப்படியொரு சிட்டுவேஷன் உருவானதால் அவங்க மனப்போராட்டம் என்ன? என்ன மாதிரியான பிரச்சினைகள்? கடந்த காலத்துல என்ன நடந்தது? எல்லா உண்மையும் தெரியிறப்போ உங்க கோபம் போகும்.
அண்ட் ஒரு அத்தியாத்துல யது யாழியோட அண்ணனு சொன்னா அடுத்த அத்தியாயத்துலையே இல்லனு சொல்லி இருப்பேன். ஆமா, இல்ல. ஆமாவா? இல்லையா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் உங்களுக்கே தெரியும் அது எப்படி என்றுதான் நான் சொல்லணும்.
மத்த writer சொல்லுறது போல பிடிக்காதவங்க படிக்காதீங்க என்று சொல்ல மாட்டேன். கதையை என்ஜோய் பண்ணி படீங்க என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் ஏதாவது?
Last edited: