shot ta பெரியவங்க என்று தான் சொல்லி இருந்தேன்.கோமதி பத்தி எழுதிருந்தத படிக்கும் போது நான் கவனிக்கல போல
shot ta பெரியவங்க என்று தான் சொல்லி இருந்தேன்.கோமதி பத்தி எழுதிருந்தத படிக்கும் போது நான் கவனிக்கல போல
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி சரோஜா sisநல்லா இருக்கு கதை
ஈஸ்வரமூர்த்தி மாதிரி
ஒரு ஆளு போதும்
உலகத்த நரகமா ஆக்க
என்ன பணத்தாசை எத்தனை
கொடூரா புத்தி
சஞ்சீவ் சூப்பர்
சரஸ்வதி அவளுக்கு இருக்கற
தெளிவு பாசம்
அருமை
யாழினி யது ஜோடி வெகு பொருத்தம்
நல்ல முடிவு