இவளா ஏன் அப்பானு நினைக்கிறா... ஒன்னு அவங்கம்மாட்ட கேக்க வேண்டியது தான் இல்ல உண்மை தெரியற வரை காத்திருக்க வேண்டியது தான்...ஆனாலும் கல்பனா மகள் பாசத்தோடு கூட மனதளவில் நெருக்கமா இருந்திருக்கலாம்
ஒருவழியா ஹீரோ பேர் வந்திருச்சு
flashback போக முன்னால நிறைய இருக்கு❤❤❤❤❤
யாழினி அவசரக்குடுக்கை எல்லாத்துக்கும் அவரசம் கல்பனா வாழ்வில் என்ன நடந்தது?..
no noயாழினியோட படிப்பு,இப்போ அவனுக்கு பி ஏ வேலை எல்லாம் நம்ம ஹீரோவோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது
hero name நல்லா இருக்கா?Oru valiya hero per solteenga sis
நல்லாருக்கு சிஸ்அப்பா பத்தி கேட்டாலே அம்மா அடிப்பா. ஆண்களே தப்பானவங்க என்று சொல்லும் கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு சிரித்து பேசியதால்தான் அவர் அப்பாவாக இருக்கும் தன்னுடைய பிறப்பை பற்றி சந்தேகம் கொள்கிறாள் யாழினி. அவள் நினைப்பதில் தவறில்லையே.
hero name நல்லா இருக்கா??