முள்ளோடு நீ ரோஜா-3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இவளா ஏன் அப்பானு நினைக்கிறா... ஒன்னு அவங்கம்மாட்ட கேக்க வேண்டியது தான் இல்ல உண்மை தெரியற வரை காத்திருக்க வேண்டியது தான்...ஆனாலும் கல்பனா மகள் பாசத்தோடு கூட மனதளவில் நெருக்கமா இருந்திருக்கலாம்

ஒருவழியா ஹீரோ பேர் வந்திருச்சு :LOL:

அப்பா பத்தி கேட்டாலே அம்மா அடிப்பா. ஆண்களே தப்பானவங்க என்று சொல்லும் கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு சிரித்து பேசியதால்தான் அவர் அப்பாவாக இருக்கும் தன்னுடைய பிறப்பை பற்றி சந்தேகம் கொள்கிறாள் யாழினி. அவள் நினைப்பதில் தவறில்லையே.:):)

hero name நல்லா இருக்கா??
 

mila

Writers Team
Tamil Novel Writer
யாழினியோட படிப்பு,இப்போ அவனுக்கு பி ஏ வேலை எல்லாம் நம்ம ஹீரோவோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது:love:
no no :):)
 

amuthasakthi

Well-Known Member
அப்பா பத்தி கேட்டாலே அம்மா அடிப்பா. ஆண்களே தப்பானவங்க என்று சொல்லும் கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு சிரித்து பேசியதால்தான் அவர் அப்பாவாக இருக்கும் தன்னுடைய பிறப்பை பற்றி சந்தேகம் கொள்கிறாள் யாழினி. அவள் நினைப்பதில் தவறில்லையே.:):)

hero name நல்லா இருக்கா??
நல்லாருக்கு சிஸ்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top