mila Writers Team Tamil Novel Writer Nov 6, 2021 #1 ஹாய் ப்ரெண்ட்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க முள்ளோடு நீ ரோஜா-3
A amuthasakthi Well-Known Member Nov 6, 2021 #2 இவளா ஏன் அப்பானு நினைக்கிறா... ஒன்னு அவங்கம்மாட்ட கேக்க வேண்டியது தான் இல்ல உண்மை தெரியற வரை காத்திருக்க வேண்டியது தான்...ஆனாலும் கல்பனா மகள் பாசத்தோடு கூட மனதளவில் நெருக்கமா இருந்திருக்கலாம் ஒருவழியா ஹீரோ பேர் வந்திருச்சு
இவளா ஏன் அப்பானு நினைக்கிறா... ஒன்னு அவங்கம்மாட்ட கேக்க வேண்டியது தான் இல்ல உண்மை தெரியற வரை காத்திருக்க வேண்டியது தான்...ஆனாலும் கல்பனா மகள் பாசத்தோடு கூட மனதளவில் நெருக்கமா இருந்திருக்கலாம் ஒருவழியா ஹீரோ பேர் வந்திருச்சு
R RIYAA Well-Known Member Nov 6, 2021 #3 ம்ம்ம்ம்..... நல்லாத்தான் இருக்கு ஹீரோ பேரு ஆனாலும் இவ்ளோ குழப்பம் ஆகாதுமா யாழி உனக்கு Last edited: Nov 6, 2021
ப்ரியதர்ஷினி ரதீஸ். Well-Known Member Nov 7, 2021 #7 ❤❤❤❤❤ யாழினி அவசரக்குடுக்கை எல்லாத்துக்கும் அவரசம் கல்பனா வாழ்வில் என்ன நடந்தது?.. Last edited: Nov 7, 2021
N Nasreen Well-Known Member Nov 7, 2021 #8 Nice Yazhini ippadi kuzhambi enna problem create pannaporalo?
Gomathianand Well-Known Member Nov 7, 2021 #10 யாழினியோட படிப்பு,இப்போ அவனுக்கு பி ஏ வேலை எல்லாம் நம்ம ஹீரோவோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது