ப்ரியதர்ஷினி ரதீஸ்.
Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்..
நானே நானே தான். பிரியா ரதீஸ் @ ரதீஸ் பிரியா..
நீண்ட நான்கு மாதங்களுக்கு பின்பான சந்திப்பு..
கைபேசி பழுதடைந்ததால் வந்த தாமதம். அதை திருத்தவோ. புதிது வாங்கவோ. முடியாத நாட்டின் முடக்க நிலை.. அதனால் வந்த தாமதம். அதற்கு வெரி சாரி. டியர்ஸ்.
என்னுடைய இரண்டு கதைகள் குறையாக இருக்கிறது. அதை கூடிய சீக்கிரம் முடிப்பேன்..
" உன் நினைவே என் சுவாசமானது."
" நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது.."
இரண்டையும் முடிப்பேன்னு நம்புங்க டியர்ஸ்
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேனே புதிய கதையுடன் வருவோம் என்று நினைத்து. மல்லி மேமிடம் நேம் மறைத்து கதை பண்ணலாமா? என கேட்டேன். அதற்கு அவர் சரி பண்ணலாமே. என்று சொன்னதும்..
உங்களின் மேல் உள்ள நம்பிக்கையில் புதிய கதையுடன் வந்தேன்....
நான் ஆன்டி ஹீரோ கதை எழுதவில்லை.. தமிழ் மலர். நான் இருக்கும் இடத்தில் பார்த்த உண்மை நபர்கள்.. அதை மையமாக வைத்து இசை அறிவை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளேன்..
மனம் கனமான கதை எழுவது எனக்கு புதிது மிகவும் சிரமத்தின் மத்தியில் தான் எழுதினேன்..
இந்த கதைக்கு உங்களின் ஆதரவு அபரிவிதமானது..
சிலர் கோபமாக கேட்டார்கள் ஹீரோ இருவரையும் வைத்து ஹீரோயினிகளை ரேப் பண்ண வைத்துவிட்டிர்கள். என்று கோபத்துடன் கேட்கவும் மனம் சுணங்கி விட்டது. இத்தோடு நிறுத்திவிடலாமா? என நினைத்து இரண்டு நாள் டைப்பண்ணாமல் இருந்துவிட்டேன்..
அதன்பின் மேலும் தொடர்ந்து படிக்கும் நண்பர்களின் கருத்துதான். இந்த கதையை தொடர்ந்து எழுத வைத்தது..
இதோ முடித்தும் விட்டேன்..
கேட்டதும் ஃபார்ம் கிரியேட் பண்ணி இரவு பத்து மணிக்கு கதையை அனுப்பினாலும் அப்பொழுது மனம் சுணங்காமல் அத்தியாயம் பதிவிடும் பொறுமையின் சிகரம் மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றிகள் பல..
உங்களின் ஆதரவிற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் டியர்ஸ்..
விஜி கா நான் ஆத்தர் நேம் இல்லாம எழுதுற கதைகளில் யாரேனும் எனது பெயர் சொல்லியிருக்கிறார்களா? என பார்ப்பேன்.. இல்லை என்றதும் சிறிது ஏமாற்றம் வருவது உண்மை..
யாரோ எழுதிய கதைக்கு நான் எனது பெயரும் அங்கு வரவில்லை என்ற எனது அர்த்தமற்ற ஏமாற்றத்தை போக்கியது உங்களது போஸ்ட்.. ஒருவரின் எழுத்து தான் அவரின் அடையாளம் என்று காட்டி எனக்கு உணர்த்திட்டிங்க.. நன்றி..
என் கதையை படித்தது இல்லை எப்படி நான் என கண்டுபிடித்தீர்கள். என சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சிக்கணும் போல இருக்கு..
மூஞ்சி புக்ல உங்க பதிவை பார்த்து மனம் விட்டு சிரித்தே கணவனிடம் தனியா சிரிக்கிற லூசு னு பேர் விங்கிட்டேன். அந்த பெருமை உங்களையே சேரட்டும்.
மீண்டும் அன்பான நண்பர்களுக்கு எனது நன்றி..
எனது அடுத்த கதை
" மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை "
இன்று இரவு தமிழ் நாவல் ரைட்டர் தளத்தில் பதிவிடுகிறேன். அதற்கும் தங்களின் தொடர் ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.. டியர்ஸ்
உங்களது ஆதரவை எதிர் பார்த்து அன்புடன் பிரியதர்ஷினி ரதீஸ்..
நானே நானே தான். பிரியா ரதீஸ் @ ரதீஸ் பிரியா..
நீண்ட நான்கு மாதங்களுக்கு பின்பான சந்திப்பு..
கைபேசி பழுதடைந்ததால் வந்த தாமதம். அதை திருத்தவோ. புதிது வாங்கவோ. முடியாத நாட்டின் முடக்க நிலை.. அதனால் வந்த தாமதம். அதற்கு வெரி சாரி. டியர்ஸ்.
என்னுடைய இரண்டு கதைகள் குறையாக இருக்கிறது. அதை கூடிய சீக்கிரம் முடிப்பேன்..
" உன் நினைவே என் சுவாசமானது."
" நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது.."
இரண்டையும் முடிப்பேன்னு நம்புங்க டியர்ஸ்
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேனே புதிய கதையுடன் வருவோம் என்று நினைத்து. மல்லி மேமிடம் நேம் மறைத்து கதை பண்ணலாமா? என கேட்டேன். அதற்கு அவர் சரி பண்ணலாமே. என்று சொன்னதும்..
உங்களின் மேல் உள்ள நம்பிக்கையில் புதிய கதையுடன் வந்தேன்....
நான் ஆன்டி ஹீரோ கதை எழுதவில்லை.. தமிழ் மலர். நான் இருக்கும் இடத்தில் பார்த்த உண்மை நபர்கள்.. அதை மையமாக வைத்து இசை அறிவை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளேன்..
மனம் கனமான கதை எழுவது எனக்கு புதிது மிகவும் சிரமத்தின் மத்தியில் தான் எழுதினேன்..
இந்த கதைக்கு உங்களின் ஆதரவு அபரிவிதமானது..
சிலர் கோபமாக கேட்டார்கள் ஹீரோ இருவரையும் வைத்து ஹீரோயினிகளை ரேப் பண்ண வைத்துவிட்டிர்கள். என்று கோபத்துடன் கேட்கவும் மனம் சுணங்கி விட்டது. இத்தோடு நிறுத்திவிடலாமா? என நினைத்து இரண்டு நாள் டைப்பண்ணாமல் இருந்துவிட்டேன்..
அதன்பின் மேலும் தொடர்ந்து படிக்கும் நண்பர்களின் கருத்துதான். இந்த கதையை தொடர்ந்து எழுத வைத்தது..
இதோ முடித்தும் விட்டேன்..
கேட்டதும் ஃபார்ம் கிரியேட் பண்ணி இரவு பத்து மணிக்கு கதையை அனுப்பினாலும் அப்பொழுது மனம் சுணங்காமல் அத்தியாயம் பதிவிடும் பொறுமையின் சிகரம் மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றிகள் பல..
உங்களின் ஆதரவிற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் டியர்ஸ்..
விஜி கா நான் ஆத்தர் நேம் இல்லாம எழுதுற கதைகளில் யாரேனும் எனது பெயர் சொல்லியிருக்கிறார்களா? என பார்ப்பேன்.. இல்லை என்றதும் சிறிது ஏமாற்றம் வருவது உண்மை..
யாரோ எழுதிய கதைக்கு நான் எனது பெயரும் அங்கு வரவில்லை என்ற எனது அர்த்தமற்ற ஏமாற்றத்தை போக்கியது உங்களது போஸ்ட்.. ஒருவரின் எழுத்து தான் அவரின் அடையாளம் என்று காட்டி எனக்கு உணர்த்திட்டிங்க.. நன்றி..
என் கதையை படித்தது இல்லை எப்படி நான் என கண்டுபிடித்தீர்கள். என சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சிக்கணும் போல இருக்கு..
மூஞ்சி புக்ல உங்க பதிவை பார்த்து மனம் விட்டு சிரித்தே கணவனிடம் தனியா சிரிக்கிற லூசு னு பேர் விங்கிட்டேன். அந்த பெருமை உங்களையே சேரட்டும்.
மீண்டும் அன்பான நண்பர்களுக்கு எனது நன்றி..
எனது அடுத்த கதை
" மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை "
இன்று இரவு தமிழ் நாவல் ரைட்டர் தளத்தில் பதிவிடுகிறேன். அதற்கும் தங்களின் தொடர் ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.. டியர்ஸ்
உங்களது ஆதரவை எதிர் பார்த்து அன்புடன் பிரியதர்ஷினி ரதீஸ்..