இசை வீட்டில் எல்லோரும் அறிவுமணியை ஏற்றுக் கொண்டு அவளுக்கு சாதகமாக தானே இருக்கிறார்கள் பின்னர் ஏன் வீட்டை விட்டு போக வேண்டும்.அறிவூ சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.ஆஸ்சிரமத்தில் வளர்ந்தவர்களுக்கு குடும்ப சூழ்நிலை எத்தனை பேருக்கு கிட்டும் அது அவளுக்கு கிடைத்தும் அனாதையாக தான் வாழ்வேன் என்றால் போ என்று விட வேண்டியது தானே.