dhanuja senthilkumar
Well-Known Member
வணக்கம் தோழிகளே!..
இக்கதையில் அதிகம் கதாபாத்திரங்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஓர் இரு தோழிகள் சொன்னார்கள் அதற்காக மீண்டும் சிறு அறிமுகம் இதனை தொடர்ந்து அடுத்த பதிவு மாலைக்குள் வரும்.
நடனதேவரின் அக்கா நல்லம்மாள் கணவன் சாத்தப்ப தேவன் அவருக்கு மூன்று பிள்ளைகள் ஆவுடையம்மாள் ,செல்லம்மாள் மற்றும் சோமதேவன்
தாய்மாமனையே அக்காள் தங்கை இருவரும் கட்டி கொண்டனர் நடனதேவர் மனைவி ஆவுடையம்மாள் மற்றும் செல்லம்மாள் இத்தம்பதியினருக்கு மூன்று ஆண் மூன்று பெண் பிள்ளைகள்
மூத்த பெண் பிள்ளை வள்ளி - சொக்கு தம்பதியினர்
இரு பெண் பிள்ளைகள் - அன்னம், சரசு
இரண்டாம் பெண் பிள்ளை குமாரி - மூக்கையன் தேவன்
ஒரே மகன் - முத்தரசன்
மூன்றாம் மகன் ரசியப்பன் - சுந்தரி
இரு மகன்கள் - செல்வம், அழகர்
நான்காம் மகன் சிங்கமுத்து - இளவரசி
ஒரு பெண் - மதியழகி, ஓர் - ஆண் ரெங்கதேவன்
ஐந்தாம் மகள் அறிவழகி - சோமதேவன்
இரு பெண் பிள்ளைகள் - உவகைமலர், அகர நங்கை
ஆறாம் தவப் புதல்வன் சடையதேவன் அலைஸ் சடையப்பன்
இதில் அறிவழகி தனது தாய் மாமனான சோமதேவனை மனம் புரிந்துள்ளார்
சோமதேவனின் முதல் மனைவி செண்பகம் அவரது தந்தை வழி அத்தை பெண் இவர்களை சுற்றி தான் கதை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்து கொள்ளுங்கள் தோழிகளே.........
இக்கதையில் அதிகம் கதாபாத்திரங்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஓர் இரு தோழிகள் சொன்னார்கள் அதற்காக மீண்டும் சிறு அறிமுகம் இதனை தொடர்ந்து அடுத்த பதிவு மாலைக்குள் வரும்.
நடனதேவரின் அக்கா நல்லம்மாள் கணவன் சாத்தப்ப தேவன் அவருக்கு மூன்று பிள்ளைகள் ஆவுடையம்மாள் ,செல்லம்மாள் மற்றும் சோமதேவன்
தாய்மாமனையே அக்காள் தங்கை இருவரும் கட்டி கொண்டனர் நடனதேவர் மனைவி ஆவுடையம்மாள் மற்றும் செல்லம்மாள் இத்தம்பதியினருக்கு மூன்று ஆண் மூன்று பெண் பிள்ளைகள்
மூத்த பெண் பிள்ளை வள்ளி - சொக்கு தம்பதியினர்
இரு பெண் பிள்ளைகள் - அன்னம், சரசு
இரண்டாம் பெண் பிள்ளை குமாரி - மூக்கையன் தேவன்
ஒரே மகன் - முத்தரசன்
மூன்றாம் மகன் ரசியப்பன் - சுந்தரி
இரு மகன்கள் - செல்வம், அழகர்
நான்காம் மகன் சிங்கமுத்து - இளவரசி
ஒரு பெண் - மதியழகி, ஓர் - ஆண் ரெங்கதேவன்
ஐந்தாம் மகள் அறிவழகி - சோமதேவன்
இரு பெண் பிள்ளைகள் - உவகைமலர், அகர நங்கை
ஆறாம் தவப் புதல்வன் சடையதேவன் அலைஸ் சடையப்பன்
இதில் அறிவழகி தனது தாய் மாமனான சோமதேவனை மனம் புரிந்துள்ளார்
சோமதேவனின் முதல் மனைவி செண்பகம் அவரது தந்தை வழி அத்தை பெண் இவர்களை சுற்றி தான் கதை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்து கொள்ளுங்கள் தோழிகளே.........