மாயவனின் அணங்கிவள் -31

Advertisement

Priyamehan

Well-Known Member
கைக்கழுவி வந்த அருவி "கேக்கணும்னு நினைச்சேன் யாரு நம்பலை வெட்ட வந்தா.... எதுக்கு வெட்ட வந்தாங்க?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே கேக்க..

"அது... தணிக்காசலாம் தான்.." என்று சொல்லியே விட்டான் வேந்தன்.

"என்னது அவரா..? உங்களுக்கு எப்படி தெரியும் சும்மா சொல்லாதீங்க இவ்வளவு நாள் இதே ஊருல தான் ரெண்டுப் பேரும் இருக்கீங்க, அப்போலாம் எதும் பண்ணதாவர் தான் இப்போ பண்றாரா... உங்களுக்கு சரவணனையும் அவங்க அப்பாவையும் பிடிக்கல, அதுக்காக அவங்க மேலே கொலைப் பழி சொல்றதுலாம் அதிகம்" என்றாள் அருவி எல்லாம் தெரிந்ததுப் போல்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்... "சரி நான் தான் அவங்க மேல இருக்க வெஞ்சன்ஸ்ல சொல்லிட்டேன் போதுமா...?" என்றவன் அலைபேசியை அலசினான்.. அவன் மனமோ 'என்னைய விட அந்த சரவணனை நம்புறா....அந்த அளவுக்கு நண்பனா?' என்ற பொறாமை எழ அமைதியாக இருந்தான்.

"நீங்க சாப்பிடலையா?எவ்வளவு நேரம் இப்படியே உக்கார்ந்து இருப்பிங்க,சண்டையிலாம் போட்டுருக்கீங்க சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல"

"ம்ம் சாப்பிடணும் யாரு எடுத்து வைப்பான்னு பார்க்கறேன்.." என்றவனுக்கு அனைவரும் தூங்க அனுப்பியதே அவன் தான் என்பது தெரிந்தும் வேண்டும் என்றே சொன்னான்.

"நான் எடுத்து வைக்கவா?" என்று அருவி கேக்க

இதற்கு தானே காத்திருந்தான்
"ம்ம்" என்று ஒன்றை வார்த்தையில் தன் மொத்த ஆசையையும் கொட்டினான்.

நான்கு இட்லியை தட்டில் வைக்க போனவளை, "இல்ல வேணா நைட் இட்லி சாப்பிட்டா ஒரு மாதிரி இருக்கும், வேற எதுவும் இல்லையா?"

"வேற எதுவும் செய்யல போல, தோசை ஊத்தவா?"

"வேணா உனக்கு எதுக்கு சிரமம்? அப்புறம் நான் வேலை வாங்கரேன்னு சொல்லுவ" என்று நேரம் பார்த்து தாக்க...

அவனிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக சமையலறைக்குச் சென்றவள் வேந்தனுக்காக பொடி தோசை செய்தாள்.பொடி தோசை என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதையே அவனுக்கு செய்ய, அவள் தோசை சுடும் அழகை சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவாரே ரசித்துப் பார்த்தான் வேந்தன்.

அருவி பேசியதற்கான கோவம் போய்விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வான் வேந்தன் அதுவும் அவள் பேசிய அதீத வார்த்தைகள் மனதில் காயத்தை ஏற்படுத்தினாலும் அவளின் ஏக்கங்களை புரிந்துக் கொண்டான்..

வீட்டில் அத்தனை பேர் இருந்தும் சில விசயங்களை வேந்தன் தான் செய்ய வேண்டும் என்ற அருவியின் ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக்கொண்டவனுக்கு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எழ அதை தான் இப்போது செய்துக் கொண்டிருக்கிறான். அதில் அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

அருவியின் மனம் அவளுக்கு புரியும் போது வேந்தனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

அருவி பொடி தோசையை கொடுக்க அதை கார சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டான்.

"சாம்பார் ஊத்தவா...?"

"வேணாம்..." என்று தலையை மட்டும் அசைக்க...

"சட்டினில மட்டும் எப்படி சாப்பிடுவீங்க..?"

"இதுவே போதும்" என்றவன் அதுதான் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லவில்லை.

வேந்தன் சாப்பிட்டு எழுந்ததும்... "நீ படுக்க போ.." என்க

"நீங்க?"

"நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்" என்று வெளியே சென்று விட்டான்.

அவன் பின்னாலையே சென்றவள், "எனக்கும் தூக்கம் வரல, நானும் கொஞ்ச நேரம் நடக்கறேன்" என்று வேந்தனுக்கு நான்கு அடி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருள் சூழ்ந்த தோட்டதில் பாதை விளக்குகள் மட்டும் எரிந்தது...சுற்றிலும் புல்வெளி அதின் நடவே அமைக்கப்பட்ட நடைப்பாதைக் கற்கலில் மீது நடந்தனர்.. தென்றல் காற்று இருவரையும் சுகமாக அணைத்துச் செல்ல... தன் சுடிதாரின் சாலை இழுத்துப் போர்த்தியவள் வேந்தனைப் பார்த்தாள்.

மடித்துக் கட்டப்பட்ட வெள்ளை லுங்கி, கட்டம் போட்ட சிவப்பு சட்டை, முறுக்கிய மீசையில் அவ்வவ்வப் போது சென்று வரும் கை... முகத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி...கூரிய மூக்கு, மீசைக்கு அடியில் ஒளிந்திருக்கும் அழுத்தமான உதடு, பார்ப்பவர்களை இரண்டடி தள்ளி நிற்க வைக்கும் பார்வை என்று வேந்தனை அங்குல அங்குலமாக அளவெடுத்தவள் பரவலா நீயும் பொண்ணுங்க பார்க்கற மாதிரி ஹேண்ட்சமா தான் இருக்க.. என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்ப... ஹா... உனக்கு எங்க அதுலாம் தெரியப் போகுது என்று மனதுக்குள் வேந்தனுக்கு வகுப்பெடுத்துk கொண்டு வந்தாள்.

"பார்த்து முடிச்சிட்டியா...?"

"ஹா.....என்ன "என்று அருவி பதற..

"எக்ஸாம்க்கு படிச்சி முடிச்சிட்டான்னு கேட்டேன்..." என்று வேந்தன் மாற்றி விட்டான்.

"ம்ம் கொஞ்சம்" என்றவள் 'இவனோட சேர்ந்தா நானும் ம்ம் தான் சொல்லணும் போலையே ... அருவி நீ அருவியா கொட்டற தேனருவி.. இவனோட சேர்ந்து ஊமையாகிடாத' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை

வேந்தன் மன்னிப்பு கேட்டதால் அருவி நடந்த அனைத்தையும் மறந்து விட்டு அனைவருடன் பேசுவதுப் போல் அவனுடனும் பேச தொடங்கினாள்.

"நாளைக்கு நான் ஹாஸ்டல் போகணும்..."

"லீவு இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல"

"இல்ல இங்க இருந்தா படிக்க மாட்டேன்... ஹாஸ்டல் போனா பிரண்ட்ஸோட சேர்ந்து படிப்பேன் அதான் போலான்னு" என்று இழுக்க

"ம்ம் ரித்துவையும் கூட்டிட்டு போ"

"அப்போ வர நிலமையிலா இருக்கா...?"

"ஏன் காலேஜ் போறதுக்கு என்ன?"

"அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்...பரிட்சை டைம்ல நீங்க வேற குண்டை தூக்கிப் போட்டுடீங்க அவ எப்படி படிப்பா ...?அவ மனசைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல...? பழைய பகையில எதுக்கு அவளை கஷ்டப்படுத்தறிங்க? பாவம் அவ, உங்களுக்கு சரவணன் அப்பாவோட தானே பிரச்சனை சரவணனை வர சொல்லி நம்ப வீட்டுலயே வெச்சிகலாம்ல" என்று சிறிது கோவமாகவே கேட்டாள்.

பேச்சு எங்கையோ ஆரம்பித்து எங்கையோ வந்து நின்றது.

இப்போது இவர்கள் இருவரையும் தாக்க வந்தது அந்த தணிக்காசலம் தான் .

அவர் தான் இதை செய்தார் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் அவன் வேண்டும் என்றே சொல்வதாக நினைக்கிறாள் இதற்கு மேல் உண்மையை சொல்ல வேந்தனுக்கு மனம் வரவில்லை.

"இது உனக்கு தேவையில்லாதது... என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் நீ ஒன்னும் கிளாஸ் எடுக்க தேவையில்லை உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு"' என்று வேந்தனும் கோவமாக சொல்ல...

"ஆமா உங்களுக்கு எதிரா யாராவது ஏதாவது சொன்னா உங்களுக்கு தான் புடிக்காதில்ல உடனே அவங்களை அடக்கப் பார்ப்பீங்க...

சர்வாதிக்காரி மாதிரி நீங்க சொல்றது தான் சரின்னு நாங்க கேட்டா நாங்க நல்லவங்க இல்லைனா கெட்டவங்க....அவங்களுக்குனு ஒரு மனசிருக்குன்னு அதைப் பத்திலாம் யோசிக்கவே மாட்டீங்க.." என்று அவனுக்கு சமமான கோவத்தில் அருவியும் கத்தினாள்.

அருவியை ஆழ்ந்துப் பார்த்தவன் " நான் ஒரு விஷயம் செஞ்சா பல தடவை யோசிச்சி தான் செய்வேன்...எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்ய மாட்டேன்....யாருக்கு ரித்துவை கட்டிக் கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியும். "

"என்ன சொன்னதையே சொல்றிங்க... திரும்ப திரும்ப சொன்னா நீங்க சொல்றது சரின்னு ஆகிடுமா..? நீங்க விளையாட நினைக்கிறது மூனுப் பேரோட வாழ்க்கையில நியாபகம் வெச்சுக்கோங்க.. முன்ன பின்ன லவ் பண்ணிருந்தா தானே அதோட வலி என்னனு தெரியும்... இரும்பை மனசா வெச்சிருக்க உங்களுக்கு எப்படி லவ்வோட வலி என்னனு தெரியும்.."

"ஓ எனக்கு தான் லவ்வோட வலி தெரியல.. மேடம் தான் நிறைய லவ் பண்ணிருப்பிங்க போல உங்களுக்கு வலி என்னனு தெரியும்" என்று நக்கலாக சொன்னான்.

"தெரியாம தான் பேசறன்னா...?"

"ம்ம்"

"என்ன ம்ம் இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க?"

"என்ன சொல்லணும்?"

"என்ன சொல்லணுமா...தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன் என்ன சொல்லனும்னு கேக்கறீங்க... ரித்து சரவணனை சேர்த்து வைப்பிங்களா மாட்டிங்களா?"

"மாட்டேன்."

"ஹேய்... இடியட் உன்ன பார்த்தாலே டென்ஷன் ஆகுது ஆளைப் பாரு... கூலா மாட்டேன்னு சொல்ற...உனக்கும் ஒரு நாள் இதோட வலி என்னனு தெரியும், அப்போ பைத்தியக்காரன் மாதிரி சட்டை கிழிச்சிட்டு சுத்தப்போற பாரு... என் மூஞ்சுலையே முழிக்காத மூனுப் பேரு வாழ்க்கையை கெடுத்துட்டு இவன் மட்டும் சந்தோசமா இருப்பான்.. " என்று வேந்தன் சொன்ன "மாட்டேன்" என்ற ஒற்றை வார்த்தையில் கோவத்தின் உச்சிக்கு சென்றவள், வாய்க்கு வந்ததை திட்டி தள்ளியவள்.. "மன்னிப்பு கேக்கறானே மாற்றிட்டான் போலன்னு நினைச்சிட்டேன் நீ திருந்தவே மாட்ட அடுத்தவீங்க கஷ்டத்துல சந்தோசமா இருக்கற சைக்கோ... என்கிட்ட மட்டும் தான் இப்படி இருக்கேனு தப்பா நினைச்சிட்டேன் உனக்கு அக்கா, தங்கச்சி , அண்ணா தம்பின்னு எல்லாரும்மே ஒன்னுதான்,

எல்லோருடைய உணர்வையும் மண்ணைப் பார்க்கற மாதிரி தான் பார்ப்ப... " என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

பாதிப் பேர் செய்யும் தவறே கோவத்தில் நிதானம் இழந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கண்டதையும் பேசுவது தான்... அருவியும் அதை தான் செய்தாள். அவளுக்கு ரித்து சரவணன் ஒன்று சேர வேண்டும் இவர்கள் சண்டையில் நிருவின் வாழ்க்கையை பகடைக் காயாக்கிவிடுவார்களோ என்ற பயம் வேறு அனைத்து சேர்ந்துவிட வேந்தனின் திமிர் பேச்சு வேறு அவள் கோவத்திற்கு தூபம் போட வாய்க்கு வந்ததை பேசிவிட்டு சென்றுவிட்டாள்.

அருவியின் வாயில் இருந்து இரண்டாவது முறையாக உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்ற வார்த்தை வரவும் வேந்தனின் முகமும் மனமும் இறுகியது.....அருவியைப் போல் வார்த்தை விடாமல் நிதானமாக இருந்தான்.

ரித்து சரவணனை சேர்த்து வைப்பதில் வேந்தனுக்கு எந்த வித தடையுமில்லை. ஆனால் தணிக்காசலம் இவர்கள் குடும்பத்தின் மீது கொண்ட பகை காரணமாக எங்கு தங்கையின் வாழ்க்கையை அழித்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் சரவணனை வேண்டாம் என்கிறான் இதை அருவி புரிந்துகொள்வில்லை.

அடுத்த நாள் விடிந்ததும் அருவி விடுதிக்கு செல்ல தயாரிக் கொண்டிருக்க... ரித்து சோகத்தின மறு உருவமாக அமர்ந்திருந்தாள்.

"ரித்து ஹாஸ்டல் வரியா இல்லியா?"

"எனக்கு எதுமே புடிக்கலடி.. அவனும் போன் எடுக்க மாட்டிங்கிறான் இங்க அண்ணா வேற ஏதேதோ சொல்றார்,என்ன பண்றதுன்னே புரியல, பயமா இருக்கு... நிரு மாமா வேற கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு... என்று புலம்பினாள் ரித்து.

"நீ எல்லோரும் இருக்கும் போது சரவணனை லவ் பண்றதை சொல்ல வேண்டியது தானே மாமா கண்டிப்பா இதுக்கு சரின்னு தான் சொல்லுவார். அவங்க சரின்னு சொன்னதுக்கு அப்புறம் உங்க நொண்ணனாலே டேஸ் கூட முடியாது" என்று அருவி சொல்ல

"அண்ணா சொன்னா காரணம் இல்லாம இருக்காது... அவர் எல்லாப் பக்கமும் யோசித்து தான் பேசுவார்" என்றாள்.

"அப்போ வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டு தயவு செஞ்சு என்னோட அண்ணாவோட வாழ்க்கையை கெடுத்துடாத"

"என்ன அரு இப்படி பேசற? அவளே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா?" என்று தேவா கேட்டாள்.

"வேற என்ன சொல்றது இவளுக்கு இவ அண்ணன் சொல்லறது சரின்னா எனக்கு என் அண்ணன் வாழ்க்கை தான் முக்கியம்.. நிருவை கல்யாணம் பண்ணிட்டு சரவணனை நினைச்சிட்டு அழுதுட்டு இருப்பா... என் அண்ணா இவ கண்ணீரை துடைச்சிட்டு இருக்கணுமா...? வேந்தன் இன்புளுயன்ஸ்ல தான் நிரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்... அவனை என்னால ஒன்னும் பண்ண முடியாது. இவளாவது காதலுக்கு உண்மையா இருக்கலாம்ல...

பிரச்சனை வரும்னு தெரிஞ்சே தானே லவ் பண்ணா, இப்போ பிரச்சனைன்னு வந்ததும் என் அண்ணா சொன்னா சரியா தான் இருக்கும்னு பேசுனா நானும் இப்படி தான் பேசுவேன்" என்றவள்... "லவ்ல ஸ்ட்ராங்கா இருக்கா முடியாதவல்லாம் எதுக்குடி லவ் பண்ற?" என்று ரித்துவிடம் கத்திவிட்டு தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்ப போக...

"நானும் வரேன் அரு அங்க வந்தாவது அவனைப் பார்த்து பேச முடியுமான்னு பார்க்கரேன், என்ன பன்றானே தெரியல போன் பண்ணா எடுக்கவே மாட்டிங்கிறான்..."என்று ரித்து கிளம்பினாள்.

"தேவா உங்க அம்மா வராங்கன்னு சொல்லிட்டு இருந்த எப்போ வராங்க?"

"வேந்தன் மாமா மணி அனுப்பிடாங்களாம் அரு, இந்த வாரம் இல்லனா அடுத்த வாரதுக்குள்ள எல்லா ப்ரோசிஜரையும் முடிச்சிட்டு வந்துடுவாங்க.உனக்கு எப்போ எக்ஸாம் முடியுது அரு .?"

"எனக்கு நெஸ்ட் வீக் முடியும், நான் கடம்பூர் போய்டுவேன் பாட்டியும் தாத்தாவும் கூப்பிட்டுட்டே இருந்தாங்க போன லீவுக்கு போய்ட்டு ரொம்ப நாள் இருக்க முடியல, ரெண்டு நாள்ல வந்துட்டோம்... இந்த தடவையாது லீவ் முடியற வரைக்கும் அவங்களோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,"

"அப்போ ஊர் நோம்பிக்கு?"

"எப்படியும் இங்க இருந்து அங்க அழைப்பு வரும்ல அப்போ வந்துட்டு போய்டுவேன்".

"நாங்களும் அங்க வரோமே..." என்று தேவா ஆசையாக கேக்க..

"வாங்க யாரு வேண்டானது நீங்களும் வந்தா தாத்தா பாட்டி ரெண்டுப்பேரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..." என்றவள் "நேரம் ஆகுது தேவா கிளம்பறோம் ஏய் ரித்து ஹால்டிக்கெட் எடுத்து வெச்சியா?"

"ம்ம் எடுத்துட்டேன் அவன் வருவான்ல அரு"

"ஐயோ கொடுமை.... லவ் பண்றவன் கூடலாம் பிரண்ட்ஷிப் வெச்சிக்கவேக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்கனு இப்போதான் புரியுது.."

"சரி விடு இனி உங்கிட்ட எதுமே சொல்ல மாட்டேன்" என்று முகத்தை திருப்ப... "சந்தோசம்" என்றவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கீழேப் போக.. ஹாலில் இருந்த வேந்தன் அருவி வருவதைப் பார்த்ததும் எழுந்து வெளியே சென்று விட்டான். ஒருதடவை பார்க்க பிடிக்கவில்லை என்று சொல்லும் போது அது கோவத்தில் சொல்வதாக விட்டு விடலாம் ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் எப்படி விட முடியும்...அதான் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அருவிக்கு பின்னால் ரித்து வர... தினகரன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்..

"மாமா எங்க ரெண்டுப் பேரையும் ஹாஸ்டல கொண்டு வந்து விடுங்க"

"அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா?"

"ஆமா மாமா எக்ஸாம் இருக்கு அங்கப் போய் படிக்கணும்" என்றாள்.

நிர்மலா கையில் உணவுடன் வந்தார்.

"என்னமா இது?"

"அங்கப் போய் சாப்பிட்ட ரெண்டுப் பேருக்கும் கொஞ்சம் ஸ்னக்ஸ் வெச்சிருக்கேன்... அப்புறம் பாதாம் முந்திரி இருக்கு அளவா சாப்பிடுங்க" என்று சொல்ல

"நாங்க எக்ஸாம் எழுத போறோம்... இதுலாம் சாப்பிட்டா தூக்கம் தான் வரும்..."

"அதுலாம் வராது ஒன்னு ஒன்னா சாப்பிடுங்க... ரெண்டுப் பேருக்கும் சேர்த்து தான் வெச்சிருக்கேன் அப்புறம் அடிச்சிட்டு இருக்காதீங்க" என்று சொல்ல
மாலதி சிரித்தார்.

"நான் டிரஸ் மாத்திட்டு வந்தரேன்" என்று தினகரன் உள்ளேப் போக...

இனியன் மில்லுக்கு செல்ல தயாராகி வந்தவன் "என்ன புளி மூட்ட ரெண்டும் இடத்தை காலிப் பண்ணுது போல" என்று நக்கலாக சொன்னான்.

ரித்து இருந்த மன நிலையில் எதுவும் பேசவில்லை.

அருவியோ வேந்தனை காணவில்லை என்று கண்களை சுழற்றிக் கொண்டிருந்ததில் இனியன் சொன்னதை கருத்தில் பதித்துக் கொள்ளவில்லை.

தினகரன் வந்ததும் அனைவரும் வழியனுப்பி வைக்க வேந்தனை தேடி அவன் இல்லை என்றதும் காரில் ஏறிக் கொண்டாள்.

எதற்கு தேடினால் என்று அவளுக்கும் புரியவில்லை.
 

Akila

Well-Known Member
கைக்கழுவி வந்த அருவி "கேக்கணும்னு நினைச்சேன் யாரு நம்பலை வெட்ட வந்தா.... எதுக்கு வெட்ட வந்தாங்க?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே கேக்க..

"அது... தணிக்காசலாம் தான்.." என்று சொல்லியே விட்டான் வேந்தன்.

"என்னது அவரா..? உங்களுக்கு எப்படி தெரியும் சும்மா சொல்லாதீங்க இவ்வளவு நாள் இதே ஊருல தான் ரெண்டுப் பேரும் இருக்கீங்க, அப்போலாம் எதும் பண்ணதாவர் தான் இப்போ பண்றாரா... உங்களுக்கு சரவணனையும் அவங்க அப்பாவையும் பிடிக்கல, அதுக்காக அவங்க மேலே கொலைப் பழி சொல்றதுலாம் அதிகம்" என்றாள் அருவி எல்லாம் தெரிந்ததுப் போல்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்... "சரி நான் தான் அவங்க மேல இருக்க வெஞ்சன்ஸ்ல சொல்லிட்டேன் போதுமா...?" என்றவன் அலைபேசியை அலசினான்.. அவன் மனமோ 'என்னைய விட அந்த சரவணனை நம்புறா....அந்த அளவுக்கு நண்பனா?' என்ற பொறாமை எழ அமைதியாக இருந்தான்.

"நீங்க சாப்பிடலையா?எவ்வளவு நேரம் இப்படியே உக்கார்ந்து இருப்பிங்க,சண்டையிலாம் போட்டுருக்கீங்க சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல"

"ம்ம் சாப்பிடணும் யாரு எடுத்து வைப்பான்னு பார்க்கறேன்.." என்றவனுக்கு அனைவரும் தூங்க அனுப்பியதே அவன் தான் என்பது தெரிந்தும் வேண்டும் என்றே சொன்னான்.

"நான் எடுத்து வைக்கவா?" என்று அருவி கேக்க

இதற்கு தானே காத்திருந்தான்
"ம்ம்" என்று ஒன்றை வார்த்தையில் தன் மொத்த ஆசையையும் கொட்டினான்.

நான்கு இட்லியை தட்டில் வைக்க போனவளை, "இல்ல வேணா நைட் இட்லி சாப்பிட்டா ஒரு மாதிரி இருக்கும், வேற எதுவும் இல்லையா?"

"வேற எதுவும் செய்யல போல, தோசை ஊத்தவா?"

"வேணா உனக்கு எதுக்கு சிரமம்? அப்புறம் நான் வேலை வாங்கரேன்னு சொல்லுவ" என்று நேரம் பார்த்து தாக்க...

அவனிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக சமையலறைக்குச் சென்றவள் வேந்தனுக்காக பொடி தோசை செய்தாள்.பொடி தோசை என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதையே அவனுக்கு செய்ய, அவள் தோசை சுடும் அழகை சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவாரே ரசித்துப் பார்த்தான் வேந்தன்.

அருவி பேசியதற்கான கோவம் போய்விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வான் வேந்தன் அதுவும் அவள் பேசிய அதீத வார்த்தைகள் மனதில் காயத்தை ஏற்படுத்தினாலும் அவளின் ஏக்கங்களை புரிந்துக் கொண்டான்..

வீட்டில் அத்தனை பேர் இருந்தும் சில விசயங்களை வேந்தன் தான் செய்ய வேண்டும் என்ற அருவியின் ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக்கொண்டவனுக்கு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எழ அதை தான் இப்போது செய்துக் கொண்டிருக்கிறான். அதில் அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

அருவியின் மனம் அவளுக்கு புரியும் போது வேந்தனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

அருவி பொடி தோசையை கொடுக்க அதை கார சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டான்.

"சாம்பார் ஊத்தவா...?"

"வேணாம்..." என்று தலையை மட்டும் அசைக்க...

"சட்டினில மட்டும் எப்படி சாப்பிடுவீங்க..?"

"இதுவே போதும்" என்றவன் அதுதான் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லவில்லை.

வேந்தன் சாப்பிட்டு எழுந்ததும்... "நீ படுக்க போ.." என்க

"நீங்க?"

"நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்" என்று வெளியே சென்று விட்டான்.

அவன் பின்னாலையே சென்றவள், "எனக்கும் தூக்கம் வரல, நானும் கொஞ்ச நேரம் நடக்கறேன்" என்று வேந்தனுக்கு நான்கு அடி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருள் சூழ்ந்த தோட்டதில் பாதை விளக்குகள் மட்டும் எரிந்தது...சுற்றிலும் புல்வெளி அதின் நடவே அமைக்கப்பட்ட நடைப்பாதைக் கற்கலில் மீது நடந்தனர்.. தென்றல் காற்று இருவரையும் சுகமாக அணைத்துச் செல்ல... தன் சுடிதாரின் சாலை இழுத்துப் போர்த்தியவள் வேந்தனைப் பார்த்தாள்.

மடித்துக் கட்டப்பட்ட வெள்ளை லுங்கி, கட்டம் போட்ட சிவப்பு சட்டை, முறுக்கிய மீசையில் அவ்வவ்வப் போது சென்று வரும் கை... முகத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி...கூரிய மூக்கு, மீசைக்கு அடியில் ஒளிந்திருக்கும் அழுத்தமான உதடு, பார்ப்பவர்களை இரண்டடி தள்ளி நிற்க வைக்கும் பார்வை என்று வேந்தனை அங்குல அங்குலமாக அளவெடுத்தவள் பரவலா நீயும் பொண்ணுங்க பார்க்கற மாதிரி ஹேண்ட்சமா தான் இருக்க.. என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்ப... ஹா... உனக்கு எங்க அதுலாம் தெரியப் போகுது என்று மனதுக்குள் வேந்தனுக்கு வகுப்பெடுத்துk கொண்டு வந்தாள்.

"பார்த்து முடிச்சிட்டியா...?"

"ஹா.....என்ன "என்று அருவி பதற..

"எக்ஸாம்க்கு படிச்சி முடிச்சிட்டான்னு கேட்டேன்..." என்று வேந்தன் மாற்றி விட்டான்.

"ம்ம் கொஞ்சம்" என்றவள் 'இவனோட சேர்ந்தா நானும் ம்ம் தான் சொல்லணும் போலையே ... அருவி நீ அருவியா கொட்டற தேனருவி.. இவனோட சேர்ந்து ஊமையாகிடாத' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை

வேந்தன் மன்னிப்பு கேட்டதால் அருவி நடந்த அனைத்தையும் மறந்து விட்டு அனைவருடன் பேசுவதுப் போல் அவனுடனும் பேச தொடங்கினாள்.

"நாளைக்கு நான் ஹாஸ்டல் போகணும்..."

"லீவு இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல"

"இல்ல இங்க இருந்தா படிக்க மாட்டேன்... ஹாஸ்டல் போனா பிரண்ட்ஸோட சேர்ந்து படிப்பேன் அதான் போலான்னு" என்று இழுக்க

"ம்ம் ரித்துவையும் கூட்டிட்டு போ"

"அப்போ வர நிலமையிலா இருக்கா...?"

"ஏன் காலேஜ் போறதுக்கு என்ன?"

"அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்...பரிட்சை டைம்ல நீங்க வேற குண்டை தூக்கிப் போட்டுடீங்க அவ எப்படி படிப்பா ...?அவ மனசைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல...? பழைய பகையில எதுக்கு அவளை கஷ்டப்படுத்தறிங்க? பாவம் அவ, உங்களுக்கு சரவணன் அப்பாவோட தானே பிரச்சனை சரவணனை வர சொல்லி நம்ப வீட்டுலயே வெச்சிகலாம்ல" என்று சிறிது கோவமாகவே கேட்டாள்.

பேச்சு எங்கையோ ஆரம்பித்து எங்கையோ வந்து நின்றது.

இப்போது இவர்கள் இருவரையும் தாக்க வந்தது அந்த தணிக்காசலம் தான் .

அவர் தான் இதை செய்தார் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் அவன் வேண்டும் என்றே சொல்வதாக நினைக்கிறாள் இதற்கு மேல் உண்மையை சொல்ல வேந்தனுக்கு மனம் வரவில்லை.

"இது உனக்கு தேவையில்லாதது... என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் நீ ஒன்னும் கிளாஸ் எடுக்க தேவையில்லை உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு"' என்று வேந்தனும் கோவமாக சொல்ல...

"ஆமா உங்களுக்கு எதிரா யாராவது ஏதாவது சொன்னா உங்களுக்கு தான் புடிக்காதில்ல உடனே அவங்களை அடக்கப் பார்ப்பீங்க...

சர்வாதிக்காரி மாதிரி நீங்க சொல்றது தான் சரின்னு நாங்க கேட்டா நாங்க நல்லவங்க இல்லைனா கெட்டவங்க....அவங்களுக்குனு ஒரு மனசிருக்குன்னு அதைப் பத்திலாம் யோசிக்கவே மாட்டீங்க.." என்று அவனுக்கு சமமான கோவத்தில் அருவியும் கத்தினாள்.

அருவியை ஆழ்ந்துப் பார்த்தவன் " நான் ஒரு விஷயம் செஞ்சா பல தடவை யோசிச்சி தான் செய்வேன்...எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்ய மாட்டேன்....யாருக்கு ரித்துவை கட்டிக் கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியும். "

"என்ன சொன்னதையே சொல்றிங்க... திரும்ப திரும்ப சொன்னா நீங்க சொல்றது சரின்னு ஆகிடுமா..? நீங்க விளையாட நினைக்கிறது மூனுப் பேரோட வாழ்க்கையில நியாபகம் வெச்சுக்கோங்க.. முன்ன பின்ன லவ் பண்ணிருந்தா தானே அதோட வலி என்னனு தெரியும்... இரும்பை மனசா வெச்சிருக்க உங்களுக்கு எப்படி லவ்வோட வலி என்னனு தெரியும்.."

"ஓ எனக்கு தான் லவ்வோட வலி தெரியல.. மேடம் தான் நிறைய லவ் பண்ணிருப்பிங்க போல உங்களுக்கு வலி என்னனு தெரியும்" என்று நக்கலாக சொன்னான்.

"தெரியாம தான் பேசறன்னா...?"

"ம்ம்"

"என்ன ம்ம் இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க?"

"என்ன சொல்லணும்?"

"என்ன சொல்லணுமா...தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன் என்ன சொல்லனும்னு கேக்கறீங்க... ரித்து சரவணனை சேர்த்து வைப்பிங்களா மாட்டிங்களா?"

"மாட்டேன்."

"ஹேய்... இடியட் உன்ன பார்த்தாலே டென்ஷன் ஆகுது ஆளைப் பாரு... கூலா மாட்டேன்னு சொல்ற...உனக்கும் ஒரு நாள் இதோட வலி என்னனு தெரியும், அப்போ பைத்தியக்காரன் மாதிரி சட்டை கிழிச்சிட்டு சுத்தப்போற பாரு... என் மூஞ்சுலையே முழிக்காத மூனுப் பேரு வாழ்க்கையை கெடுத்துட்டு இவன் மட்டும் சந்தோசமா இருப்பான்.. " என்று வேந்தன் சொன்ன "மாட்டேன்" என்ற ஒற்றை வார்த்தையில் கோவத்தின் உச்சிக்கு சென்றவள், வாய்க்கு வந்ததை திட்டி தள்ளியவள்.. "மன்னிப்பு கேக்கறானே மாற்றிட்டான் போலன்னு நினைச்சிட்டேன் நீ திருந்தவே மாட்ட அடுத்தவீங்க கஷ்டத்துல சந்தோசமா இருக்கற சைக்கோ... என்கிட்ட மட்டும் தான் இப்படி இருக்கேனு தப்பா நினைச்சிட்டேன் உனக்கு அக்கா, தங்கச்சி , அண்ணா தம்பின்னு எல்லாரும்மே ஒன்னுதான்,

எல்லோருடைய உணர்வையும் மண்ணைப் பார்க்கற மாதிரி தான் பார்ப்ப... " என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

பாதிப் பேர் செய்யும் தவறே கோவத்தில் நிதானம் இழந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கண்டதையும் பேசுவது தான்... அருவியும் அதை தான் செய்தாள். அவளுக்கு ரித்து சரவணன் ஒன்று சேர வேண்டும் இவர்கள் சண்டையில் நிருவின் வாழ்க்கையை பகடைக் காயாக்கிவிடுவார்களோ என்ற பயம் வேறு அனைத்து சேர்ந்துவிட வேந்தனின் திமிர் பேச்சு வேறு அவள் கோவத்திற்கு தூபம் போட வாய்க்கு வந்ததை பேசிவிட்டு சென்றுவிட்டாள்.

அருவியின் வாயில் இருந்து இரண்டாவது முறையாக உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்ற வார்த்தை வரவும் வேந்தனின் முகமும் மனமும் இறுகியது.....அருவியைப் போல் வார்த்தை விடாமல் நிதானமாக இருந்தான்.

ரித்து சரவணனை சேர்த்து வைப்பதில் வேந்தனுக்கு எந்த வித தடையுமில்லை. ஆனால் தணிக்காசலம் இவர்கள் குடும்பத்தின் மீது கொண்ட பகை காரணமாக எங்கு தங்கையின் வாழ்க்கையை அழித்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் சரவணனை வேண்டாம் என்கிறான் இதை அருவி புரிந்துகொள்வில்லை.

அடுத்த நாள் விடிந்ததும் அருவி விடுதிக்கு செல்ல தயாரிக் கொண்டிருக்க... ரித்து சோகத்தின மறு உருவமாக அமர்ந்திருந்தாள்.

"ரித்து ஹாஸ்டல் வரியா இல்லியா?"

"எனக்கு எதுமே புடிக்கலடி.. அவனும் போன் எடுக்க மாட்டிங்கிறான் இங்க அண்ணா வேற ஏதேதோ சொல்றார்,என்ன பண்றதுன்னே புரியல, பயமா இருக்கு... நிரு மாமா வேற கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு... என்று புலம்பினாள் ரித்து.

"நீ எல்லோரும் இருக்கும் போது சரவணனை லவ் பண்றதை சொல்ல வேண்டியது தானே மாமா கண்டிப்பா இதுக்கு சரின்னு தான் சொல்லுவார். அவங்க சரின்னு சொன்னதுக்கு அப்புறம் உங்க நொண்ணனாலே டேஸ் கூட முடியாது" என்று அருவி சொல்ல

"அண்ணா சொன்னா காரணம் இல்லாம இருக்காது... அவர் எல்லாப் பக்கமும் யோசித்து தான் பேசுவார்" என்றாள்.

"அப்போ வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டு தயவு செஞ்சு என்னோட அண்ணாவோட வாழ்க்கையை கெடுத்துடாத"

"என்ன அரு இப்படி பேசற? அவளே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா?" என்று தேவா கேட்டாள்.

"வேற என்ன சொல்றது இவளுக்கு இவ அண்ணன் சொல்லறது சரின்னா எனக்கு என் அண்ணன் வாழ்க்கை தான் முக்கியம்.. நிருவை கல்யாணம் பண்ணிட்டு சரவணனை நினைச்சிட்டு அழுதுட்டு இருப்பா... என் அண்ணா இவ கண்ணீரை துடைச்சிட்டு இருக்கணுமா...? வேந்தன் இன்புளுயன்ஸ்ல தான் நிரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்... அவனை என்னால ஒன்னும் பண்ண முடியாது. இவளாவது காதலுக்கு உண்மையா இருக்கலாம்ல...

பிரச்சனை வரும்னு தெரிஞ்சே தானே லவ் பண்ணா, இப்போ பிரச்சனைன்னு வந்ததும் என் அண்ணா சொன்னா சரியா தான் இருக்கும்னு பேசுனா நானும் இப்படி தான் பேசுவேன்" என்றவள்... "லவ்ல ஸ்ட்ராங்கா இருக்கா முடியாதவல்லாம் எதுக்குடி லவ் பண்ற?" என்று ரித்துவிடம் கத்திவிட்டு தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்ப போக...

"நானும் வரேன் அரு அங்க வந்தாவது அவனைப் பார்த்து பேச முடியுமான்னு பார்க்கரேன், என்ன பன்றானே தெரியல போன் பண்ணா எடுக்கவே மாட்டிங்கிறான்..."என்று ரித்து கிளம்பினாள்.

"தேவா உங்க அம்மா வராங்கன்னு சொல்லிட்டு இருந்த எப்போ வராங்க?"

"வேந்தன் மாமா மணி அனுப்பிடாங்களாம் அரு, இந்த வாரம் இல்லனா அடுத்த வாரதுக்குள்ள எல்லா ப்ரோசிஜரையும் முடிச்சிட்டு வந்துடுவாங்க.உனக்கு எப்போ எக்ஸாம் முடியுது அரு .?"

"எனக்கு நெஸ்ட் வீக் முடியும், நான் கடம்பூர் போய்டுவேன் பாட்டியும் தாத்தாவும் கூப்பிட்டுட்டே இருந்தாங்க போன லீவுக்கு போய்ட்டு ரொம்ப நாள் இருக்க முடியல, ரெண்டு நாள்ல வந்துட்டோம்... இந்த தடவையாது லீவ் முடியற வரைக்கும் அவங்களோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,"

"அப்போ ஊர் நோம்பிக்கு?"

"எப்படியும் இங்க இருந்து அங்க அழைப்பு வரும்ல அப்போ வந்துட்டு போய்டுவேன்".

"நாங்களும் அங்க வரோமே..." என்று தேவா ஆசையாக கேக்க..

"வாங்க யாரு வேண்டானது நீங்களும் வந்தா தாத்தா பாட்டி ரெண்டுப்பேரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..." என்றவள் "நேரம் ஆகுது தேவா கிளம்பறோம் ஏய் ரித்து ஹால்டிக்கெட் எடுத்து வெச்சியா?"

"ம்ம் எடுத்துட்டேன் அவன் வருவான்ல அரு"

"ஐயோ கொடுமை.... லவ் பண்றவன் கூடலாம் பிரண்ட்ஷிப் வெச்சிக்கவேக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்கனு இப்போதான் புரியுது.."

"சரி விடு இனி உங்கிட்ட எதுமே சொல்ல மாட்டேன்" என்று முகத்தை திருப்ப... "சந்தோசம்" என்றவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கீழேப் போக.. ஹாலில் இருந்த வேந்தன் அருவி வருவதைப் பார்த்ததும் எழுந்து வெளியே சென்று விட்டான். ஒருதடவை பார்க்க பிடிக்கவில்லை என்று சொல்லும் போது அது கோவத்தில் சொல்வதாக விட்டு விடலாம் ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் எப்படி விட முடியும்...அதான் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அருவிக்கு பின்னால் ரித்து வர... தினகரன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்..

"மாமா எங்க ரெண்டுப் பேரையும் ஹாஸ்டல கொண்டு வந்து விடுங்க"

"அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா?"

"ஆமா மாமா எக்ஸாம் இருக்கு அங்கப் போய் படிக்கணும்" என்றாள்.

நிர்மலா கையில் உணவுடன் வந்தார்.

"என்னமா இது?"

"அங்கப் போய் சாப்பிட்ட ரெண்டுப் பேருக்கும் கொஞ்சம் ஸ்னக்ஸ் வெச்சிருக்கேன்... அப்புறம் பாதாம் முந்திரி இருக்கு அளவா சாப்பிடுங்க" என்று சொல்ல

"நாங்க எக்ஸாம் எழுத போறோம்... இதுலாம் சாப்பிட்டா தூக்கம் தான் வரும்..."

"அதுலாம் வராது ஒன்னு ஒன்னா சாப்பிடுங்க... ரெண்டுப் பேருக்கும் சேர்த்து தான் வெச்சிருக்கேன் அப்புறம் அடிச்சிட்டு இருக்காதீங்க" என்று சொல்ல
மாலதி சிரித்தார்.

"நான் டிரஸ் மாத்திட்டு வந்தரேன்" என்று தினகரன் உள்ளேப் போக...

இனியன் மில்லுக்கு செல்ல தயாராகி வந்தவன் "என்ன புளி மூட்ட ரெண்டும் இடத்தை காலிப் பண்ணுது போல" என்று நக்கலாக சொன்னான்.

ரித்து இருந்த மன நிலையில் எதுவும் பேசவில்லை.

அருவியோ வேந்தனை காணவில்லை என்று கண்களை சுழற்றிக் கொண்டிருந்ததில் இனியன் சொன்னதை கருத்தில் பதித்துக் கொள்ளவில்லை.

தினகரன் வந்ததும் அனைவரும் வழியனுப்பி வைக்க வேந்தனை தேடி அவன் இல்லை என்றதும் காரில் ஏறிக் கொண்டாள்.

எதற்கு தேடினால் என்று அவளுக்கும் புரியவில்லை.
Hi
Very nice update..
Why Vendhan too thinks in other way...
Vendhan should not loose his originality...
Waiting for your further interesting update.
 

Nirmala senthilkumar

Well-Known Member
கைக்கழுவி வந்த அருவி "கேக்கணும்னு நினைச்சேன் யாரு நம்பலை வெட்ட வந்தா.... எதுக்கு வெட்ட வந்தாங்க?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே கேக்க..

"அது... தணிக்காசலாம் தான்.." என்று சொல்லியே விட்டான் வேந்தன்.

"என்னது அவரா..? உங்களுக்கு எப்படி தெரியும் சும்மா சொல்லாதீங்க இவ்வளவு நாள் இதே ஊருல தான் ரெண்டுப் பேரும் இருக்கீங்க, அப்போலாம் எதும் பண்ணதாவர் தான் இப்போ பண்றாரா... உங்களுக்கு சரவணனையும் அவங்க அப்பாவையும் பிடிக்கல, அதுக்காக அவங்க மேலே கொலைப் பழி சொல்றதுலாம் அதிகம்" என்றாள் அருவி எல்லாம் தெரிந்ததுப் போல்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்... "சரி நான் தான் அவங்க மேல இருக்க வெஞ்சன்ஸ்ல சொல்லிட்டேன் போதுமா...?" என்றவன் அலைபேசியை அலசினான்.. அவன் மனமோ 'என்னைய விட அந்த சரவணனை நம்புறா....அந்த அளவுக்கு நண்பனா?' என்ற பொறாமை எழ அமைதியாக இருந்தான்.

"நீங்க சாப்பிடலையா?எவ்வளவு நேரம் இப்படியே உக்கார்ந்து இருப்பிங்க,சண்டையிலாம் போட்டுருக்கீங்க சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல"

"ம்ம் சாப்பிடணும் யாரு எடுத்து வைப்பான்னு பார்க்கறேன்.." என்றவனுக்கு அனைவரும் தூங்க அனுப்பியதே அவன் தான் என்பது தெரிந்தும் வேண்டும் என்றே சொன்னான்.

"நான் எடுத்து வைக்கவா?" என்று அருவி கேக்க

இதற்கு தானே காத்திருந்தான்
"ம்ம்" என்று ஒன்றை வார்த்தையில் தன் மொத்த ஆசையையும் கொட்டினான்.

நான்கு இட்லியை தட்டில் வைக்க போனவளை, "இல்ல வேணா நைட் இட்லி சாப்பிட்டா ஒரு மாதிரி இருக்கும், வேற எதுவும் இல்லையா?"

"வேற எதுவும் செய்யல போல, தோசை ஊத்தவா?"

"வேணா உனக்கு எதுக்கு சிரமம்? அப்புறம் நான் வேலை வாங்கரேன்னு சொல்லுவ" என்று நேரம் பார்த்து தாக்க...

அவனிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக சமையலறைக்குச் சென்றவள் வேந்தனுக்காக பொடி தோசை செய்தாள்.பொடி தோசை என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதையே அவனுக்கு செய்ய, அவள் தோசை சுடும் அழகை சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவாரே ரசித்துப் பார்த்தான் வேந்தன்.

அருவி பேசியதற்கான கோவம் போய்விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வான் வேந்தன் அதுவும் அவள் பேசிய அதீத வார்த்தைகள் மனதில் காயத்தை ஏற்படுத்தினாலும் அவளின் ஏக்கங்களை புரிந்துக் கொண்டான்..

வீட்டில் அத்தனை பேர் இருந்தும் சில விசயங்களை வேந்தன் தான் செய்ய வேண்டும் என்ற அருவியின் ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக்கொண்டவனுக்கு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எழ அதை தான் இப்போது செய்துக் கொண்டிருக்கிறான். அதில் அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

அருவியின் மனம் அவளுக்கு புரியும் போது வேந்தனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

அருவி பொடி தோசையை கொடுக்க அதை கார சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டான்.

"சாம்பார் ஊத்தவா...?"

"வேணாம்..." என்று தலையை மட்டும் அசைக்க...

"சட்டினில மட்டும் எப்படி சாப்பிடுவீங்க..?"

"இதுவே போதும்" என்றவன் அதுதான் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லவில்லை.

வேந்தன் சாப்பிட்டு எழுந்ததும்... "நீ படுக்க போ.." என்க

"நீங்க?"

"நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்" என்று வெளியே சென்று விட்டான்.

அவன் பின்னாலையே சென்றவள், "எனக்கும் தூக்கம் வரல, நானும் கொஞ்ச நேரம் நடக்கறேன்" என்று வேந்தனுக்கு நான்கு அடி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருள் சூழ்ந்த தோட்டதில் பாதை விளக்குகள் மட்டும் எரிந்தது...சுற்றிலும் புல்வெளி அதின் நடவே அமைக்கப்பட்ட நடைப்பாதைக் கற்கலில் மீது நடந்தனர்.. தென்றல் காற்று இருவரையும் சுகமாக அணைத்துச் செல்ல... தன் சுடிதாரின் சாலை இழுத்துப் போர்த்தியவள் வேந்தனைப் பார்த்தாள்.

மடித்துக் கட்டப்பட்ட வெள்ளை லுங்கி, கட்டம் போட்ட சிவப்பு சட்டை, முறுக்கிய மீசையில் அவ்வவ்வப் போது சென்று வரும் கை... முகத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி...கூரிய மூக்கு, மீசைக்கு அடியில் ஒளிந்திருக்கும் அழுத்தமான உதடு, பார்ப்பவர்களை இரண்டடி தள்ளி நிற்க வைக்கும் பார்வை என்று வேந்தனை அங்குல அங்குலமாக அளவெடுத்தவள் பரவலா நீயும் பொண்ணுங்க பார்க்கற மாதிரி ஹேண்ட்சமா தான் இருக்க.. என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்ப... ஹா... உனக்கு எங்க அதுலாம் தெரியப் போகுது என்று மனதுக்குள் வேந்தனுக்கு வகுப்பெடுத்துk கொண்டு வந்தாள்.

"பார்த்து முடிச்சிட்டியா...?"

"ஹா.....என்ன "என்று அருவி பதற..

"எக்ஸாம்க்கு படிச்சி முடிச்சிட்டான்னு கேட்டேன்..." என்று வேந்தன் மாற்றி விட்டான்.

"ம்ம் கொஞ்சம்" என்றவள் 'இவனோட சேர்ந்தா நானும் ம்ம் தான் சொல்லணும் போலையே ... அருவி நீ அருவியா கொட்டற தேனருவி.. இவனோட சேர்ந்து ஊமையாகிடாத' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை

வேந்தன் மன்னிப்பு கேட்டதால் அருவி நடந்த அனைத்தையும் மறந்து விட்டு அனைவருடன் பேசுவதுப் போல் அவனுடனும் பேச தொடங்கினாள்.

"நாளைக்கு நான் ஹாஸ்டல் போகணும்..."

"லீவு இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல"

"இல்ல இங்க இருந்தா படிக்க மாட்டேன்... ஹாஸ்டல் போனா பிரண்ட்ஸோட சேர்ந்து படிப்பேன் அதான் போலான்னு" என்று இழுக்க

"ம்ம் ரித்துவையும் கூட்டிட்டு போ"

"அப்போ வர நிலமையிலா இருக்கா...?"

"ஏன் காலேஜ் போறதுக்கு என்ன?"

"அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்...பரிட்சை டைம்ல நீங்க வேற குண்டை தூக்கிப் போட்டுடீங்க அவ எப்படி படிப்பா ...?அவ மனசைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல...? பழைய பகையில எதுக்கு அவளை கஷ்டப்படுத்தறிங்க? பாவம் அவ, உங்களுக்கு சரவணன் அப்பாவோட தானே பிரச்சனை சரவணனை வர சொல்லி நம்ப வீட்டுலயே வெச்சிகலாம்ல" என்று சிறிது கோவமாகவே கேட்டாள்.

பேச்சு எங்கையோ ஆரம்பித்து எங்கையோ வந்து நின்றது.

இப்போது இவர்கள் இருவரையும் தாக்க வந்தது அந்த தணிக்காசலம் தான் .

அவர் தான் இதை செய்தார் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் அவன் வேண்டும் என்றே சொல்வதாக நினைக்கிறாள் இதற்கு மேல் உண்மையை சொல்ல வேந்தனுக்கு மனம் வரவில்லை.

"இது உனக்கு தேவையில்லாதது... என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் நீ ஒன்னும் கிளாஸ் எடுக்க தேவையில்லை உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு"' என்று வேந்தனும் கோவமாக சொல்ல...

"ஆமா உங்களுக்கு எதிரா யாராவது ஏதாவது சொன்னா உங்களுக்கு தான் புடிக்காதில்ல உடனே அவங்களை அடக்கப் பார்ப்பீங்க...

சர்வாதிக்காரி மாதிரி நீங்க சொல்றது தான் சரின்னு நாங்க கேட்டா நாங்க நல்லவங்க இல்லைனா கெட்டவங்க....அவங்களுக்குனு ஒரு மனசிருக்குன்னு அதைப் பத்திலாம் யோசிக்கவே மாட்டீங்க.." என்று அவனுக்கு சமமான கோவத்தில் அருவியும் கத்தினாள்.

அருவியை ஆழ்ந்துப் பார்த்தவன் " நான் ஒரு விஷயம் செஞ்சா பல தடவை யோசிச்சி தான் செய்வேன்...எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்ய மாட்டேன்....யாருக்கு ரித்துவை கட்டிக் கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியும். "

"என்ன சொன்னதையே சொல்றிங்க... திரும்ப திரும்ப சொன்னா நீங்க சொல்றது சரின்னு ஆகிடுமா..? நீங்க விளையாட நினைக்கிறது மூனுப் பேரோட வாழ்க்கையில நியாபகம் வெச்சுக்கோங்க.. முன்ன பின்ன லவ் பண்ணிருந்தா தானே அதோட வலி என்னனு தெரியும்... இரும்பை மனசா வெச்சிருக்க உங்களுக்கு எப்படி லவ்வோட வலி என்னனு தெரியும்.."

"ஓ எனக்கு தான் லவ்வோட வலி தெரியல.. மேடம் தான் நிறைய லவ் பண்ணிருப்பிங்க போல உங்களுக்கு வலி என்னனு தெரியும்" என்று நக்கலாக சொன்னான்.

"தெரியாம தான் பேசறன்னா...?"

"ம்ம்"

"என்ன ம்ம் இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க?"

"என்ன சொல்லணும்?"

"என்ன சொல்லணுமா...தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன் என்ன சொல்லனும்னு கேக்கறீங்க... ரித்து சரவணனை சேர்த்து வைப்பிங்களா மாட்டிங்களா?"

"மாட்டேன்."

"ஹேய்... இடியட் உன்ன பார்த்தாலே டென்ஷன் ஆகுது ஆளைப் பாரு... கூலா மாட்டேன்னு சொல்ற...உனக்கும் ஒரு நாள் இதோட வலி என்னனு தெரியும், அப்போ பைத்தியக்காரன் மாதிரி சட்டை கிழிச்சிட்டு சுத்தப்போற பாரு... என் மூஞ்சுலையே முழிக்காத மூனுப் பேரு வாழ்க்கையை கெடுத்துட்டு இவன் மட்டும் சந்தோசமா இருப்பான்.. " என்று வேந்தன் சொன்ன "மாட்டேன்" என்ற ஒற்றை வார்த்தையில் கோவத்தின் உச்சிக்கு சென்றவள், வாய்க்கு வந்ததை திட்டி தள்ளியவள்.. "மன்னிப்பு கேக்கறானே மாற்றிட்டான் போலன்னு நினைச்சிட்டேன் நீ திருந்தவே மாட்ட அடுத்தவீங்க கஷ்டத்துல சந்தோசமா இருக்கற சைக்கோ... என்கிட்ட மட்டும் தான் இப்படி இருக்கேனு தப்பா நினைச்சிட்டேன் உனக்கு அக்கா, தங்கச்சி , அண்ணா தம்பின்னு எல்லாரும்மே ஒன்னுதான்,

எல்லோருடைய உணர்வையும் மண்ணைப் பார்க்கற மாதிரி தான் பார்ப்ப... " என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

பாதிப் பேர் செய்யும் தவறே கோவத்தில் நிதானம் இழந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கண்டதையும் பேசுவது தான்... அருவியும் அதை தான் செய்தாள். அவளுக்கு ரித்து சரவணன் ஒன்று சேர வேண்டும் இவர்கள் சண்டையில் நிருவின் வாழ்க்கையை பகடைக் காயாக்கிவிடுவார்களோ என்ற பயம் வேறு அனைத்து சேர்ந்துவிட வேந்தனின் திமிர் பேச்சு வேறு அவள் கோவத்திற்கு தூபம் போட வாய்க்கு வந்ததை பேசிவிட்டு சென்றுவிட்டாள்.

அருவியின் வாயில் இருந்து இரண்டாவது முறையாக உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்ற வார்த்தை வரவும் வேந்தனின் முகமும் மனமும் இறுகியது.....அருவியைப் போல் வார்த்தை விடாமல் நிதானமாக இருந்தான்.

ரித்து சரவணனை சேர்த்து வைப்பதில் வேந்தனுக்கு எந்த வித தடையுமில்லை. ஆனால் தணிக்காசலம் இவர்கள் குடும்பத்தின் மீது கொண்ட பகை காரணமாக எங்கு தங்கையின் வாழ்க்கையை அழித்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் சரவணனை வேண்டாம் என்கிறான் இதை அருவி புரிந்துகொள்வில்லை.

அடுத்த நாள் விடிந்ததும் அருவி விடுதிக்கு செல்ல தயாரிக் கொண்டிருக்க... ரித்து சோகத்தின மறு உருவமாக அமர்ந்திருந்தாள்.

"ரித்து ஹாஸ்டல் வரியா இல்லியா?"

"எனக்கு எதுமே புடிக்கலடி.. அவனும் போன் எடுக்க மாட்டிங்கிறான் இங்க அண்ணா வேற ஏதேதோ சொல்றார்,என்ன பண்றதுன்னே புரியல, பயமா இருக்கு... நிரு மாமா வேற கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு... என்று புலம்பினாள் ரித்து.

"நீ எல்லோரும் இருக்கும் போது சரவணனை லவ் பண்றதை சொல்ல வேண்டியது தானே மாமா கண்டிப்பா இதுக்கு சரின்னு தான் சொல்லுவார். அவங்க சரின்னு சொன்னதுக்கு அப்புறம் உங்க நொண்ணனாலே டேஸ் கூட முடியாது" என்று அருவி சொல்ல

"அண்ணா சொன்னா காரணம் இல்லாம இருக்காது... அவர் எல்லாப் பக்கமும் யோசித்து தான் பேசுவார்" என்றாள்.

"அப்போ வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டு தயவு செஞ்சு என்னோட அண்ணாவோட வாழ்க்கையை கெடுத்துடாத"

"என்ன அரு இப்படி பேசற? அவளே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா?" என்று தேவா கேட்டாள்.

"வேற என்ன சொல்றது இவளுக்கு இவ அண்ணன் சொல்லறது சரின்னா எனக்கு என் அண்ணன் வாழ்க்கை தான் முக்கியம்.. நிருவை கல்யாணம் பண்ணிட்டு சரவணனை நினைச்சிட்டு அழுதுட்டு இருப்பா... என் அண்ணா இவ கண்ணீரை துடைச்சிட்டு இருக்கணுமா...? வேந்தன் இன்புளுயன்ஸ்ல தான் நிரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்... அவனை என்னால ஒன்னும் பண்ண முடியாது. இவளாவது காதலுக்கு உண்மையா இருக்கலாம்ல...

பிரச்சனை வரும்னு தெரிஞ்சே தானே லவ் பண்ணா, இப்போ பிரச்சனைன்னு வந்ததும் என் அண்ணா சொன்னா சரியா தான் இருக்கும்னு பேசுனா நானும் இப்படி தான் பேசுவேன்" என்றவள்... "லவ்ல ஸ்ட்ராங்கா இருக்கா முடியாதவல்லாம் எதுக்குடி லவ் பண்ற?" என்று ரித்துவிடம் கத்திவிட்டு தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்ப போக...

"நானும் வரேன் அரு அங்க வந்தாவது அவனைப் பார்த்து பேச முடியுமான்னு பார்க்கரேன், என்ன பன்றானே தெரியல போன் பண்ணா எடுக்கவே மாட்டிங்கிறான்..."என்று ரித்து கிளம்பினாள்.

"தேவா உங்க அம்மா வராங்கன்னு சொல்லிட்டு இருந்த எப்போ வராங்க?"

"வேந்தன் மாமா மணி அனுப்பிடாங்களாம் அரு, இந்த வாரம் இல்லனா அடுத்த வாரதுக்குள்ள எல்லா ப்ரோசிஜரையும் முடிச்சிட்டு வந்துடுவாங்க.உனக்கு எப்போ எக்ஸாம் முடியுது அரு .?"

"எனக்கு நெஸ்ட் வீக் முடியும், நான் கடம்பூர் போய்டுவேன் பாட்டியும் தாத்தாவும் கூப்பிட்டுட்டே இருந்தாங்க போன லீவுக்கு போய்ட்டு ரொம்ப நாள் இருக்க முடியல, ரெண்டு நாள்ல வந்துட்டோம்... இந்த தடவையாது லீவ் முடியற வரைக்கும் அவங்களோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,"

"அப்போ ஊர் நோம்பிக்கு?"

"எப்படியும் இங்க இருந்து அங்க அழைப்பு வரும்ல அப்போ வந்துட்டு போய்டுவேன்".

"நாங்களும் அங்க வரோமே..." என்று தேவா ஆசையாக கேக்க..

"வாங்க யாரு வேண்டானது நீங்களும் வந்தா தாத்தா பாட்டி ரெண்டுப்பேரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..." என்றவள் "நேரம் ஆகுது தேவா கிளம்பறோம் ஏய் ரித்து ஹால்டிக்கெட் எடுத்து வெச்சியா?"

"ம்ம் எடுத்துட்டேன் அவன் வருவான்ல அரு"

"ஐயோ கொடுமை.... லவ் பண்றவன் கூடலாம் பிரண்ட்ஷிப் வெச்சிக்கவேக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்கனு இப்போதான் புரியுது.."

"சரி விடு இனி உங்கிட்ட எதுமே சொல்ல மாட்டேன்" என்று முகத்தை திருப்ப... "சந்தோசம்" என்றவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கீழேப் போக.. ஹாலில் இருந்த வேந்தன் அருவி வருவதைப் பார்த்ததும் எழுந்து வெளியே சென்று விட்டான். ஒருதடவை பார்க்க பிடிக்கவில்லை என்று சொல்லும் போது அது கோவத்தில் சொல்வதாக விட்டு விடலாம் ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் எப்படி விட முடியும்...அதான் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அருவிக்கு பின்னால் ரித்து வர... தினகரன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்..

"மாமா எங்க ரெண்டுப் பேரையும் ஹாஸ்டல கொண்டு வந்து விடுங்க"

"அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா?"

"ஆமா மாமா எக்ஸாம் இருக்கு அங்கப் போய் படிக்கணும்" என்றாள்.

நிர்மலா கையில் உணவுடன் வந்தார்.

"என்னமா இது?"

"அங்கப் போய் சாப்பிட்ட ரெண்டுப் பேருக்கும் கொஞ்சம் ஸ்னக்ஸ் வெச்சிருக்கேன்... அப்புறம் பாதாம் முந்திரி இருக்கு அளவா சாப்பிடுங்க" என்று சொல்ல

"நாங்க எக்ஸாம் எழுத போறோம்... இதுலாம் சாப்பிட்டா தூக்கம் தான் வரும்..."

"அதுலாம் வராது ஒன்னு ஒன்னா சாப்பிடுங்க... ரெண்டுப் பேருக்கும் சேர்த்து தான் வெச்சிருக்கேன் அப்புறம் அடிச்சிட்டு இருக்காதீங்க" என்று சொல்ல
மாலதி சிரித்தார்.

"நான் டிரஸ் மாத்திட்டு வந்தரேன்" என்று தினகரன் உள்ளேப் போக...

இனியன் மில்லுக்கு செல்ல தயாராகி வந்தவன் "என்ன புளி மூட்ட ரெண்டும் இடத்தை காலிப் பண்ணுது போல" என்று நக்கலாக சொன்னான்.

ரித்து இருந்த மன நிலையில் எதுவும் பேசவில்லை.

அருவியோ வேந்தனை காணவில்லை என்று கண்களை சுழற்றிக் கொண்டிருந்ததில் இனியன் சொன்னதை கருத்தில் பதித்துக் கொள்ளவில்லை.

தினகரன் வந்ததும் அனைவரும் வழியனுப்பி வைக்க வேந்தனை தேடி அவன் இல்லை என்றதும் காரில் ஏறிக் கொண்டாள்.

எதற்கு தேடினால் என்று அவளுக்கும் புரியவில்லை.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top