வசந்தின் பெற்றோர்களைத்தான் சும்மா விடக்கூடாது. ஏமாற்றி கல்யாணம் செய்து உள்ளனர்.
பையனை பற்றிய எல்லாமும் தெரிந்து, எப்படி பெற்றவர்கள் அடுத்த வீட்டு பெண்,குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்....
இவர்களை தான் முதலில் தண்டிக்கணும்....
ஜனனி மீண்டு வருவாள்
Nice update sis
ஆம்....எல்லாம் பணம்,குடும்ப கௌரவம் ன்னு சொல்லி ஏமாற்றுகிறார்கள்....வசந்தின் பெற்றோர்களைத்தான் சும்மா விடக்கூடாது. ஏமாற்றி கல்யாணம் செய்து உள்ளனர்.