நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
ரொம்ப நன்றிடாsemma ud akka
எழுதியிருக்கலாமே டியர் 2 part ah.ரொம்ப நன்றி டியர்..... கண்டிப்பா இந்த கதையை இரண்டு ஹூரோ கதையாத்தான் கொண்டு போலாம்னு நினைச்சேன்... அதனால உருவாக்கும் போதே் கதிர் கேரக்டர இன்னொரு ஹீரோவாத்தான் மனதில நினைச்சு உருவாக்கினேன்... ஆனா அத எழுத முடியல... அப்புறம் ரொம்ப பெரிய கதையா வருமேன்னு யோசிச்சுத்தான் கொஞ்சம் சுருக்கிட்டேன்...
ஹாய் சிஸ் நான் கதையோட தலைப்புல சொன்ன மாதிரி கனி மனசை துரை சிறையெடுத்துட்டான்... கதிரும் செம....ஹாஹாஹாஹா பாவம் கிட்ட இருந்தா கனிக்கு தொல்லை குடுப்பான்னுதான் ஒரு மூனே மூனுமாசம் ஊருக்கு அனுப்பி வைச்சேன்.... அதுக்கு ஏன் சிஸ் இப்படி என்னை கரடின்னு சொல்லிட்டிங்க மீ பாவம்... இனி எப்பவும் அவங்க வாழ்க்கையில சந்தோசம்தான் சிஸ்... உங்க கமெண்ட்ஸ் சூப்பர் சிஸ்தன்னால ஒரு கணவனா காதலனா மட்டுமில்ல தாயுமானவனாவும் இருக்க முடியும்ன்னு துரை நிரூபிச்சுட்டான்
அவளுக்காக பாத்து பாத்து செய்த ஒவ்வொன்னும் அருமை
கனி நிலையால வருத்தமாகியிருந்த குடும்பத்துல தமிழோட தாய்மை சந்தோஷ ஊற்று
கதிர் பாசக்கார பயபுள்ளை மட்டுமில்ல.. பொருப்பானவனும் கூட ன்னு அழகா காட்டிட்டான்
காயத்ரிகிட்ட காதலை சொன்ன கையோட 'நான் முதல்ல நாலு தங்கைகளுக்கு அண்ணன்.. அவங்க குழந்தைகளுக்கு தாய்மாமன் சோ நாளை நீ என் சரிபாதியா இந்த பொருப்புகளையும் செய்யனும்ன்னு சொன்னது 'செம்ம
மகி சிஸ்.. எல்லாம் சரியாகி வந்த நேரத்துல எதுக்கு கரடிவேலை பாத்து வச்சீங்க
3மாசம் பிரிச்சு வச்சுட்டீங்களே அந்த புள்ளைங்கள.. இது நியாயமா
ஏதோ பொங்கநாளுலயாச்சு அவன் வாழ்க்கையில சந்தோஷம் பொங்கினா சரித்தேன்
கண்டிப்பா டியர் நிச்சயம் நானும் பின்னாடி ஒருநாள் 2 பாகம் கதை எல்லாம் எழுதுவேன்னு நினைக்கிறேன்... அதுக்கு உங்க வாழ்த்தை அட்வான்ஸா ஏத்துக்குறேன் டியர்.... ரொம்ப இழுத்தா கதையில கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்சிருமோன்னு நினைச்சிட்டேன் டியர்எழுதியிருக்கலாமே டியர் 2 part ah.
அடுத்தக் கதையில் எதிர்ப்பார்க்கிறேன் டியர், வாழ்த்துகள்
மகிழ்ச்சி டியர்Nice
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super ud..Mahee..
கண்டிப்பா சிஸ்....அருமையான பதிவு
இப்படி நல்ல சொந்தங்கள் இருந்து விட்டால்
வானமும் வசப்படும்
ஹாய்டா செல்லக்குட்டி உங்க கமெண்ட்ஸ் செம நான் எத்தனை தரம் படிச்சேன்னு எனக்கு தெரியல.... அத்தனதரம் படிச்சேன்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிடா... இப்பவெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் குறைஞ்சிக்கிட்டே வருது... எல்லாரும் ஒன்னா இருந்தா பிரச்சனைகள் அதிகமா வருமோன்னு நினைக்கிறாங்க. ஆனா அப்படி இல்லைனு சொல்றது்க்காகத்தான்.. நான் பெரும்பாலும் கூட்டுக்குடும்பத்தை வைச்சே எழுதுரது... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடாPriyamma aeppavumae unga story allum ...ithu innum innum enna solla unga oru oru kathaaiyum oru kootu kodumbhathin kavithai .... Unga aezhuthu antha unarvugala ull vaanga vachii unara vaikumm ..... Unga sithanai unga aezhuthin mulam vadivam kodukkum azhagu irukae aeppidi solvaen naan unarthathau ungalai uanara vaika en aezhuthukku athanai aalumai thiran illai.... Super Ud priyama.... Love U a lot priyama
மகிழ்ச்சி சிஸ்Nice