மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

Punitha M

Well-Known Member
இதுக்கு நீங்க அந்த புள்ளைங்கள பிரிச்சே வச்சிருக்கலாம் போல மகி சிஸ்:cry::cry:

இப்பத்தான் ஒருத்தர்மேல ஒருத்தர்க்கு இருக்க காதலை புரிஞ்சு ஒன்னு கூடினாங்க..
உடனே ரத்த வெள்ளத்துல கனியை படுக்கபோட்டுட்டீங்களே:mad::mad::mad:
ஏன் இந்த கொலவெறி:cry:

ஊருக்குள்ள வச்சு எதையாச்சு பண்ணா நாம மாட்டிப்போம்ன்னு ரோடு ஆக்சிடென்ட் போல காட்டி பங்காளிங்க வேலையை முடிச்சுட்டானுங்களே:mad:

இப்பத்தான் அவனோட காதலை புரிஞ்சு வாழ்க்கையை துவக்கியிருக்கா..
நீங்க முடிச்சு வைக்க பிளான் போட்டுட்டீங்களே மகி சிஸ்:rolleyes::rolleyes:

ரொம்பவே சந்தோஷமா தொடங்கின யூடியை இப்படி கனமா மாத்திட்டீங்களே:(:(:(
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நினச்சேன் . எதோ வில்லங்கம் வருதுன்னு ஏம்மா ஏன் இப்படி.. இப்படி அவனுக்கு சூப்பரா விருந்து வச்சிட்டு கூடவே வேட்டையும் வச்சிட்டையே. இது சரியில்ல பார்த்துக்கோ..
 

Manimegalai

Well-Known Member
இவ்ளோ நாள் சேர விடாம பிரிச்சீங்க
இப்ப சேர்ந்தபிறகு பிரிக்கிறீங்களே
நியாயமா சிஸ்..
பாவம்ல துரை
கனிய காப்பாத்திடுங்க.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Love birds மாதிரி ரெண்டு பேரும் கூடி குலாவி கிட்டு இருந்தாங்க, எங்க கண்ணுபட்டு இப்படி ரெத்த வெள்ளத்துல மிதக்குறாங்களே!:cry:
Nice epi (y)
 
அழகான இரு பதிவுகள்...துரையின் மூன்று வருட காதலை,கனி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி காதல் கொண்டு கூடல் இன்னும் அழகு...
துரைய காப்பாத்தி கனிக்கு இப்பிடி ஆய் டுச்சே...so sad so sad...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top