மகிழ்ச்சி சிஸ்Ha ha semma
மகிழ்ச்சி சிஸ்Ha ha semma
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்.....nice ud. kani yosikama senja velaiala evlo kastam....
நன்றி தீபா டியர்Superrrrrr
பாவம் செல்லம் இவ நல்லதுன்னு நினைச்சா அது எவ்வளவு தவறாப்போச்சு.... கண்டிப்பா இனி கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் வாழ்வு மலரத்துவங்கும் டியர்அறியாமல் செய்த தவறு நல்லதை மட்டுமே நாட எடுத்து அனர்த்தங்களையும் அவலங்களையும் பரிசாய் அளித்து விட்டு சென்றுவிட்டது
இனியாவது இந்த ரோஜப்பூக்களின் வாழ்க்கையில் வசந்தத்தைவர வாழ்த்துகிறேன்
அப்பா என்ன பொறாமை ஹாஹாஹா புள்ள ரூம் போட்டு கட்டம் கட்டியில்ல அடிக்குது...
யார வேணும்னாலும் விட்டுக்குடுக்கலாம் கணவனை விட்டுக்குடுகக் முடியாதுன்னு கனிக்கு இன்னும் கொஞ்ச நாள்ல புரிய ஆரம்பிச்சிரும் சிஸ்.... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Kaniku poramai vandhuduchu
Ivolo nall vitu kuduka ninacha ippo than ithu vitu kuduka mudiyathathunu purinchu irruku
Nice epi sis
Eagerly waiting for next epi sis
ஒரு பெரிய வாழ்த்துக்கள் சிஸ்.....இப்ப நீங்க சொல்லியிருக்கிறது நூற்றுக்கு நூறு உண்மை.... தவறுக்கான தண்டனை கண்டிப்பா உண்டுண்னு தெரியும் ஆனா இங்க மீனாட்சியோ...துரையோ இவர்களுக்கு நல்லது மட்டுமே நினைத்தார்கள்.. .தண்டனையை அவங்க அனுபவிச்சிட்டாங்க ஆனா பண்ணிய ஒரே தவறு துரை தன் மனதை அவளிடம் சொல்லாததுதான்... அதனால் அவன்பட்ட வேதனை அவமானம் ஒரு மனைவி கல்யாணத்தன்றே வீட்டை விட்டு செல்வது கணவனுக்கு எந்த அளவுக்கு அவமானம் என கனிக்கு புரியவில்லை.... அந்த காயம் இன்னும் ஆறாமல் அவன் மனதில் இருக்கத்தான் செய்கிறது....Nice ud. என்னதான் கனியின் பக்கம் நியாயம் இருந்தாலும் அவள் வீட்டை விட்டு வெளியே போனது தப்புதானே... அவள் சிறுபிள்ளை தனமாக போனதால் எந்த அளவு கஷ்டங்களை துரையும் அவன் அம்மாவும் அனுபவித்து விட்டார்கள்.
இப்போ வந்தவுடன் உரிமை போராட்டம் நடத்துகிறாள்.
வாழ்க்கையில் பிரச்சனை வரும்.ஆனால் அதை விட்டு விலகி போவதால் அது தீர்ந்துவிடாது.அதை எதிர்த்து நிற்க வேண்டும்.அவளும் சிறு பெண் என்பதால் மன்னித்து விடலாம்.ஆனால் என்ன பிரச்சினை என்றாலும் கதை ஆக இருந்தாலும்,நிஜமாக இருந்தாலும் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் போவது என்பது சரியில்லை.அது மற்றவர்களுக்கு எந்த அளவு அவமானத்தை ஏற்படுத்தும்.வாழ்க்கையில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தும்.
அவ தப்பை எப்போ உணருரது..ஹாஹாஹா பாவம் சிஸ் கனி துரைக்கு பதிலா நீங்க நல்லா அவளை வைச்சு செய்விங்க போல.... ஆனா அவ பண்ணின ஒரு தப்பால எவ்வளவு அவமானம் வேதனை நல்லது மட்டுமே நினைச்சாங்க அம்மாவும் மகனும் ஆனா இந்த அளவு விளைவு வரும்னு கனி எதிர் பார்க்கலை... இன்னும் இவ திருந்தலை.... அம்னீசியா பேசண்ட் மாதிரி அப்பப்ப நல்லா இருக்கா மறுபடி மாறிருரா... என்னத்த சொல்ல.... ஹிஹிஹி...... இன்னும் கொஞ்சம் என்னோட வேலை பாக்கியிருக்கு சிஸ்..... மீ எஸ்கேப்
சீக்கிரமே எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும் சிஸ்அவ தப்பை எப்போ உணருரது..
எங்க பையன் வாழ்க்கை எப்போ சரியாகுறது
இன்னும் உங்க வேலை பாக்கியிருக்கா
நாரதர் கலகம் நன்மைக்கேன்னு சொல்வாங்க..
நம்பி போறேன்