நல்ல கலாசாரமும் வேணும் வெளிநாட்டு வாழ்க்கை முறையும் வேணும்னு அல்லாடுற ஷிவா வை நினைச்சா பாவமா இருக்கு ஒரு பக்கம் கோவமா இருக்கு....
லியனோ என்ன சொல்ல அவுங்க வழக்கபடி அவ சரி யா இருக்கா.... என்ன ஒன்னு கொஞ்சம் பேசி இருக்கலாம் ஷிவா கிட்ட... இந்த முட்டாள் அதிகாரம் பண்ண கூட பொறுத்து இருப்பா போல அன்பால் பண்ண இம்சையை தான் தாங்கிக்கொள்ள முடியல போல.....
பெற்றவர்களுக்கு என்ன மாதிரி ஒரு அவமானம் இது.... அது எப்போ தான் புரியுமா