அற்புதம் கவி. அன்பு எதையும் ஏற்கும்…காரணமே இல்லாமல்..எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள்..ஒரு நிமிடம் அடுத்த வரிகளை என்னால் படிக்க முடியவில்லை..
அன்பு யாரையும் (ஷிவாவை) ஏற்கும் காலம் சீக்கிரமே வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
மது உன் அன்பு ஷிவாவுக்கும் சாம்முக்கும்தான்.
அருமையான பதிவு. உளம்நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் கவி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.