ப பா பூ இறுதி அத்தியாம்

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பனிமலரின் அதிரடி செம.பெண்களின் பலவீனத்தை பிரியன் போன்ற மிருகங்கள் பயன்படுத்திக்க நினைத்தால் மலர் மாதிரி போராடித்தான் வெல்ல வேண்டும். அருமையான தொடர்.
ஆமாங்க! தைரியமா இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி !!
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பிரியணுக்கான பெரிய தண்டனை பயம் தான். மலர் அவனுக்கு பயத்தை காட்டியது சரி தான்.

அழகான, அமைதியான வார்த்தைகளை கொண்டு உருவான கதைக்கு வாழ்த்துக்கள்.
ஆமம்ங்க...பயத்தோடவே வாழுற வாழ்க்கை நரகத்திற்கு சமம்!

உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அருமையான பதிவு

தண்டனை தராமல் தண்டனைப்ரியனுக்கு

சிவகாமி அம்மா செஞ்சது
ரொம்ப நல்ல விஷயம்

தாமினி அம்மா மருமகள மகன
புரிந்து பார்த்திபனுக்கு
உரிய மரியாதை ஊரர்
முன்னாடி கொடுத்தது
அருமை

பூதம் கண்ட கனவு பழிச்சிறுச்ச
ஹா ஹா ஆமாம்! பூதம் ஒரு தீர்க்கதரிசி!

ரொம்ப நன்றி சகோ...தொடர்ந்து நீங்க வாசித்து கருத்துகளை பதிவு செய்ததற்கு!
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
superb story mam...will miss bootham..
panimalar and parthiban nice pair..
correct punishment for priyan..
Its my pleasure to, tad u love the stry.... s nanum poothama miss panuven. koodave unga ellar comments um miss panuven...

thanks much ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top