டேய் விஷ்ணு, எதுக்கும் உன் bedroom-ல நல்லா ஒரு தரம் தேடிப்பாரு. உன்னோட கேடுகெட்ட மைத்துனன் ஏதும் கேமரா fix பண்ணி இருக்கப்போறான்.
கேட்டா அதுக்கும் " எங்க வீட்டு
பிரின்சஸ்-ஐ உன் புருஷன் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாமல் இருக்கானான்னு எனக்கு தெரியணுன்னு படு கேவலமா ஒரு காரணத்தை மிருணா கிட்ட சொல்லி அவனோட செயலை ஞாயப்படுத்துவான் .
இவங்க ரெண்டு பேரையும் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வைத்திருக்கும் புரிதல் எல்லா இடரிலிருந்தும் காப்பாத்தணும். முக்கியமா பிரவாகனோட மூக்கு உடையணும். அந்த அளவுக்கு மிர்ணி விஷ்ணுக்கு support-ஆ நிக்கணும்.
மலர்-தர்மேந்திரன் war தொடங்கிருச்சு.
ஐயோ இந்த பிரவாகன் மலருக்கு மட்டும் தான் நல்லவன். மத்தபடி அவளோட கொள்கைகளுக்கு கூட அவனோட உதவி கிடைக்காது. அப்ப மத்த doctors-ஐ எப்படி காப்பாத்துவான். அவனை என்ன சொல்லி அவன் சித்தப்பா blackmail பண்ணறார்ன்னு தெரியலையே.
மலரே மயங்கிடாதம்மா உன் புருஷன் கிட்ட. அவனோட தந்திரமும் உனக்கு தெரிய வரணும், அவனோட சித்தப்பாகிட்ட அவன் எப்படி சிக்கி இருக்கான் என்றும் தெரிய வரணும். பார்ப்போம்.