நான் நினைச்ச மாதிரியே மிருணாலினி விஷ்ணு கிட்ட பெயர் பொருத்தம் பற்றி சொல்லிட்டா. அருமையான பொண்ணு. அன்பரசிக்கு நிதானமும் குணமும் நிறைந்த வைரமா ரெண்டு பொண்ணுங்க அவங்கள மாதிரியே. நடுவுல அப்பனுக்கு தப்பாமல் ஒரு திருஷ்டிப் பரிகாரம். இவனால இவனை சுத்தி இருக்கறவங்களுக்கும் பிரச்சனை தான்.
இப்ப இவனோட பார்வை வட்டத்துல வந்ததுக்கே விஷ்ணுக்கும் மலருக்கும் தீராத சோதனையா நிக்கறான்.
எப்படி விஷ்ணு கல்யாண வியாபாரத்தில் இருந்து தப்பிச்சு தன்னை உண்மையா காதலிக்கறவளை கைப்பிடிக்க போறானோ தெரியலை.
இந்தா ஆரம்பிச்சுட்டான் மலரை blackmail பண்ண. அடேய் கூறுகெட்டவனே, உன் PA முன்னாடியே மலர்கிட்ட நீ tatoo-வை show காட்டுற லட்சணம், நீ love-ங்கிற பேருல பண்ணிக்கட்டு இருக்குற சதி வேலைக்கு நீயே evidence காட்டற மாதிரி இருக்குடா. உனக்கு பொய்யா கூட காதலிக்க வராதுடா.
மலர் அசத்துறா. Smart decision இந்த short span of time. அது தான் அவளோட பலம். அதுக்கு பலனா நல்லா அவஸ்தை படப்போறான் இந்த கோங்கு மரம்.
மலர் உன்னிடம் வேற வழியே இல்லாமல் தான் அடி பணியறா. அவ உன் காதல் drama-வை தூசிக்கு சமமாக் கூட மதிக்கலை. இதெல்லாம் தெரிஞ்ச தமன் கண்டிப்பாக தன் வீட்டு
washroom-குள்ளயாச்சு தன் முதலாளி மலர் கிட்ட bulb வாங்கினதை நினைச்சு சிரியோ சிரின்னு சிரிப்பான்.
முதல் தடவையாவது உன்னை மூடன் என்று சொல்லி மனுஷ அந்தஸ்த்து தந்தா. அடுத்தடுத்து வாத்து குரங்குன்னு உன் image விலங்கு levelkku இறங்கிகிட்டே இருக்கு. அதுவும் உன் PA முன்னாடியே .
ரோஷமே இல்லாமல் நீயும் அவகிட்ட தனியா கூட்டிட்டு போய் என்னை கிழுச்சு தோரணமா கூட தொங்க விட்டுக்க.
Public-ல மட்டும் பாவம் பார்த்து விட்டுடுன்னு கெஞ்சிக்கிட்டு இருக்க. இன்னும் என்னென்ன damage காத்துருக்கோ உன் image-க்கு.
உன் romance(?) பார்க்கறப்போ அவ உனக்கு என்ன பெயர் கொடுப்பாளோ?