malar02
Well-Known Member
ஆமாம் நானும் கேள்வி பட்டேன் எப்படி? இது சாத்தியம் என்று அரசாங்கத்தின் உதவியில்லாமல் அப்ப யார் பொறுப்பு ?தேடியதில் கண்ட விடைவிசா தேவைப்படும் நாடுகளுக்கே கடத்தி சென்று...
அதுவும்,சிறுமியர்களை...., வன்கொடுமைக்கு ஆளாக்குகிளார்கள்...
முக்கியமான அரபு நாடுகளுக்கு கடத்தப் படுகிறார்கள்...
அரசாங்கமே இந்த இவைகளை உபயோகித்து கொள்ளுங்கள்
என்று கேமிரஆ பொருத்திய மொபைலும், ஃப்ரீ இன்டர்நெட்
வசதியும் செய்து கொடுக்கின்றது ....
இந்த இரண்டையும் ban பண்ணினாலே போதும் ...
முழுதும், இல்லை என்றாலும்,ஒரு 25% குறையட்டுமே....
செய்யுமா அரசாங்கம்,....?????
கண்ட்டெயினர்களில் பசி தாக்கம் முழிப்பு இல்லாமல் போதை ஊசி போடு ஏற்றிவிடுவார்களாம் oneறாக அடைத்து என்ன கொடுமை எங்கே போகிறோம் என்றே தெரியாமல் அரசு என்ன செய்கிறது தெரியாமலா நடக்கிறது