சூப்பர் எப்பி
இவனுக்கு மருந்து போடுவதற்கு
எவ்ளோ பேச வேண்டியது இருக்கு
ஆனாலும் அது தான் செம
இருவருக்கும் இடையே அன்பு இருக்குது
கோபத்தில் கதவுக்கு உள் புறம் அவனும்
வெளியே ருஹாவும்
எவ்ளோ முறை கேட்டும்
பதில் வரலையே
அந்த இடம் ரொம்ப பிடிச்சது
இவான், ருஹா பேசுவதை கேட்பது தான்
அவனுக்கு ரொம்ப பிடித்த வேலை போல
மத்தவங்க கிட்டே இடைவெளி
ருஹா கிட்ட மட்டும் நேரடியா கையை தான் பிடிக்கிறான்...
தானா உரிமை வந்திடுது...
அவனுக்கு எப்ப புரியும்..