தடைகளை கடக்க முடியாமல் தடுமாறிய போது, அதைத் தகர்க்க, தவிர்க்க, தாங்கிக் கொள்ள & தாண்ட சொல்லி கொடுத்த அன்பான குடும்பம் கிடைத்தது கௌரியின் வரமே.... இனி தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள சங்கர் உடன் இருப்பானா???
sis, கௌரி தான் உடன் இருக்கப் போறா..அவன் தயக்கத்தின் திருவுருவம்..இன்னும் அவ மேலே இருக்கற ஆர்வத்தையே அவன் அங்கீகரிக்கலே..நடந்த சம்பவங்கள்ளே அவன் துணிவு காணாமப் போயிடுச்சு..கடைசிலே அவன் அவளுக்குத் துணையா இருக்கலாம்..அந்தப் பகுதி வரை எழுதவில்லை..but i think it will be gowri who is going to holding him..
(நான் பாட்டு போடறது பிடிச்சிருக்கா??)
ஏனிந்த சந்தேகம்? உங்களுக்குப் பிடித்த பாடல்களை ஷேர் செய்யச் சொன்னது நான் தான்....motivational episodekku ஏற்ற மாதிரி this time a motivational song..thanks for the comment..stay blessed
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அவினாஷ் குடும்பம் சூப்பர்
அதிலும் மாலினிதான் ரொம்பவே சூப்பர்
கௌரிக்கும் அவள் அம்மாவுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க
பிள்ளையில்லாத அன்னைக்கு கொள்ளி வைத்து ஈமக்கிரியைகள் செய்வது ரொம்ப ரொம்ப புண்ணியமான காரியம்
விட்டல் ஒரு அருமையான மனிதன்
மேகலா குடும்பம் அடுத்த அப்டேட்டிலும் கன்டினியூ ஆவார்கள்ன்னு நினைக்கிறேன்
ஆனால் இந்த அப்டேட்டில் என்னோட சிவசங்கர் செல்லமும் அவனுடைய இரண்டு செல்லங்களும் வரவில்லையே
போன அப்டேட்டிலேயே குழந்தைகள் இரண்டும் வரவில்லை
thanks banu akka..அடுத்த பதிவுலே வருவான்னு நினைக்கறேன்..அவன் குண்டிலினி எழுணும்..