@Kshipra
அவனுக்கு கொடுத்த மிக்ஸரை ஒரு ஓரமா உட்கார்ந்து தின்னுட்டு யமுனாவின் புருஷன் ஒண்ணும் ஒண்ணுமே கேட்க மாட்டான்மா
இப்போவரை வாயைத் திறக்கலை..கடைசிலே தெரியாது..அந்த இடம் இன்னும் எழுதி முடிக்கலை..
கஷ்டப்படுறது இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு அவதிப்படுறது எல்லாம் என்னோட லூசு சிவசங்கர் செல்லக்குட்டிதானே
வலிய வர்ற ஸ்ரீதேவியை எட்டி உதைக்கிற மாதிரி என்னோட கௌரிலக்ஷ்மி செல்லம் வலிய வந்து திருமணத்தைப் பற்றி பேசினால் சிவாவுக்கு இளக்காரமாகத்தான் இருக்குமோ?
என்ன செய்ய..இப்போதைக்கு அவனுக்கு அப்படித்தான் தோணுது க்கா....